Wednesday, October 31, 2012

'நிலம்' புயல் : 22 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

'நிலம்' புயல் : 22 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை





சென்னை: 'நிலம்' புயல் இன்று மாலை கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதிக மழையை எதிர்நோக்கி இருக்கும் தமிழகத்தின் 22 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னை, தர்மபுரி, சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், நாமக்கல், ஈரோடு என மொத்தம் 22 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!