Showing posts with label அந்தரங்கம். Show all posts
Showing posts with label அந்தரங்கம். Show all posts

Tuesday, November 19, 2013

ஆண்களுக்கும் வந்துருச்சுப்பா 'பிரா'...!!

ஆண்களுக்கும் வந்துருச்சுப்பா 'பிரா'...!!




பெண்களுக்கே உரிய பிரா ... இனிமேல் ஆண்களுக்கும் கிடைக்கப் போகிறது.. 
அதுவும் எப்படி.. புஷ் அப் பிரா... ஆம், ஆண்களுக்காகவே பிரத்யேகமான பிராவை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

பேஷன் துறையினர்தான் இந்த லந்துக்கார வேலையில் இறங்கியுள்ளனர்.
ஆண்கள் மத்தியில் இது வித்தியாசமான ஆச்சரியத்தையும், சிலரது எதிர்ப்புகளையும் ஒரு சேர பெற்றுள்ளதாம்.


பெண்களுக்கு மட்டும்தானா...

பெண்களுக்கான பிரத்யேக உள்ளாடைதான் பிரேசியர் எனப்படும் பிரா. பெண்களின் தனிச் சிறப்பான உள்ளாடையாகவும் காலம் காலமாக திகழ்கிறது.

ஆண்களுக்கு முண்டா பனியன்.. கை வச்ச பனியன்

ஆண்களைப் பொறுத்தவரை முண்டா பனியன், கை வச்ச பனியன் என்று வரிசைப்படுத்தியுள்ளனர்.

ஆண்களுக்கும் வந்தாச்சுப்பா பிரா

ஆனால் இப்போது ஆண்களுக்கும் பிராவை கொண்டு வந்து விட்டனர். அதுவும் புஷ் அப் பிரா...

நெஞ்சை நிமிர்த்திக் காட்டுமாம்

ஆண்களுக்கு அழகே அந்த கட்டுமஸ்தான நெஞ்சுதான். ஆனால் எல்லோரும் சல்மான் பாடியோடு இருக்க முடியாதே... அப்படி இல்லாதவர்கள்தான் நிறையப் பேர் உள்ளனர். அவர்களுக்காகத்தான் இந்த புஷ் அப் பிராவை
கொண்டு வந்துள்ளனராம்.



நெஞ்சுரம் மிக்கவர்களாக தோற்றமளிக்கலாம்

இந்த புஷ் அப் பிராவை அணியும் ஆண்களுக்கு கட்டுமஸ்தான நெஞ்சு இருப்பது போன்ற தோற்றம் ஏற்படுமாம்.


டி சர்ட் பிரா

இந்த பிராவை டி சர்ட் பிரா என்று அழைக்கிறார்கள். அதாவது பெண்கள் அணியும் வழக்கமான பிரா போல இது இருக்காது. மாறாக டி சர்ட்டுடன் கூடிய பிரா... இதை அணிந்தால் பைசெப்ஸ், டிரைசெப்ஸ், நெஞ்சுப் பகுதி என ஒட்டுக்காக எல்லாமே எடுப்பாக தெரியுமாம்.

படத்தில் விவேக் போல...

பிரபாகரன் படத்தில் விவேக் ஒரு குண்டாங்குறையாக டியூப்களை உடலில் சொருகி 8 பேக் காட்டுவாரே.. கிட்டத்தட்ட அது போலத்தான் இதுவும். ஆனால் இது காமெடிக்காக அல்ல, ஆண்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டும் வகையில் இருக்குமாம்.



இல்லாதவங்களுக்கு நல்லதுதானே...

இதுகுறித்து பாலிவுட் நடிகரான இஜாஸ் கான் கூறுகையில், எடுப்பான மார்பு இல்லாத ஆண்களுக்கு இது வரப் பிரசாதம்தான். காமெடியாக இருந்தாலும் இதைப் போட்டுக் கொள்வதில் தவறில்லை என்பதே எனது கருத்து... என்றார்.



என்ன கருமம்டா சாமி இது...

ஆனால் சிலர் இதற்கு முகம் சுளிக்கின்றனர். கெளதம் ரோட் என்ற இன்னொரு நடிகர் கூறுகையில், ஆண்களுக்குப் பிராவா.. என்ன கருமம் இது.. ஆண் என்றாலே ஆண்மைதானே.. பிறகு எதற்கு பெண்களைப் போல பிரா.. எனக்கு உடன்பாடில்லை என்கிறார்.

வாரத்திற்கு 3 ஆண்கள்.. இங்கிலாந்தின் படு 'சூடான' மாணவி இவர்தானாம்!

வாரத்திற்கு 3 ஆண்கள்.. இங்கிலாந்தின் படு 'சூடான' மாணவி இவர்தானாம்!




இங்கிலாந்தைச் சேர்ந்த கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவி ஒருவர், இங்கிலாந்திலேயே அதிக செக்ஸ் பசி கொண்ட மாணவியாக பெயரெடுத்திருக்கிறார்.

மேலும் இவருக்கு 500 பவுண்டு பரிசும், ஒரு கிரேட் மதுவும், ஒரு வருடத்திற்குத் தேவையான ஆணுறைகளையும் கிப்ட் ஹேம்ப்பராக கொடுத்து அதிர வைத்து்ள்ளது ஒரு இணையதளம்.

வாரத்திற்கு 3 ஆண்களுடன் இவர் செக்ஸ் வைத்து இந்த பரிசுகளைத் தட்டிச் சென்றுள்ளார் என்பதுதான் செய்தியே.


எலீனா டெசெய்ன்

அந்த மாணவியின் பெயர் எலீனா டெசெய்ன்.

எப்படி கிடைத்தது பட்டம்

இங்கிலாந்திந் ஷாக் அட் யுனி என்ற இணையதளம்தான் எலீனாவை அதீத செக்ஸ் பசி கொண்ட இங்கிலாந்து மாணவியாக தேர்வு செய்துள்ளது.

காதலரை கழற்றி விட்டவர்

எலீனாவுக்கு ஒரு காதலர் இருந்தார். இரண்டு வருடமாக விழுந்து விழுந்து காதலித்தனர். ஆனால் அவர் தனது போக்குக்குத் தடையாக இருப்பதாக கருதிய எலீனா அவரைக் கழற்றி விட்டு விட்டார்.

அதீத செக்ஸ் பசி...

எலீனாவுக்கு செக்ஸ் என்றால் சிப்ஸ் சாப்பிடுவது போல... அதீத செக்ஸ் பசி கொண்டவராம். இதற்கு காதலர் தடையாக இருந்ததால்தான் அவருக்கு டாட்டா காட்டி விட்டாராம்.

எக்ஸீட்டர் பல்கலைக்கழகத்தில்...

தற்போது எக்ஸீட்டர் பல்கலைக்கழகத்தில் இவர் படித்து வருகிறார். இங்கு வருவதற்கு முன்பு இவர் அதிகபட்சம் 2 பேருடன்தான் உறவு கொண்டிருந்தாராம். ஆனால் இங்கு வந்த பிறகு இவரது ரேஞ்சே மாறிப் போய் விட்டதாம். அதாவது கணக்கு வழக்கே இல்லாத அளவுக்கு உறவில் மூழ்கித் திளைத்தாராம்.

லிஸ்ட் போட்டு வைத்திருக்கிறார்

தன்னுடன் உறவு கொண்டவர்களை, பெயர் வாரியாக, வயது வாரியாக விவரமாக ஒரு பட்டியலையும் போட்டு வைத்துள்ளாராம்.

வாரத்திற்கு 3 பேருடன்

வாரத்திற்கு 3 பேருடன் உறவு கொண்டு விடுவாராம். இல்லாவிட்டால் அந்த வாரம் இவருக்கு திருப்தியாக இருக்காதாம். இந்த அதி வேகப் பாய்ச்சல்தான் அவருக்கு அதீத செக்ஸ் பசி கொண்ட இங்கிலாந்து மாணவி என்ற பட்டத்தைக் கொடுத்துள்ளது.

கவலையே இல்லை...

இவருக்குக் கிடைத்துள்ள இந்தப் பட்டத்தால் இவரது எதிர்காலம் பாதிக்கப்படும் என்று இவரது நலம் விரும்பிகள் கவலை தெரிவித்தாலும், அதுகுறித்து நான் கவலைப்படவில்லை என்று கூறிச் சிரிக்கிறார் எலீனா....

Tuesday, November 5, 2013

நல்ல ஆரோக்கியமான வாழ்விற்கான 10 சூப்பர் உணவுகள்!!!

நல்ல ஆரோக்கியமான வாழ்விற்கான 10 சூப்பர் உணவுகள்!!! 


உடலுக்கு மிகவும் அவசியமானது சத்துக்கள். எவ்வளவு தான் நாக்குக்கு சுவை முக்கியமாக இருந்தாலும், உடலுக்கு சத்து தான் தேவை. நாக்குக்கு சுவை வேண்டுமென்று கண்ட கண்ட உணவை உண்டால், உடலானது ஆரோக்கியத்தை இழந்துவிடும். நல்ல சத்தான உணவை சுவையுடன் சமைத்து சாப்பிட்டால், சுவை, சத்து என இரண்டும் கிடைக்கும். மேலும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். 

அதுமட்டுமின்றி இக்காலத்தில் அவசர வேலை என்று உணவில் பலர் கவனம் செலுத்துவதில்லை. இதனால் குழந்தைகள் பெரும்பான்மையாக பாதிக்கப்படுகின்றனர். வயதானவர்களும், போதிய சத்து இல்லாததால், இதய நோய்க்கு ஆளாகின்றனர். ஆகவே இதனை போக்குவது அனைவருடைய கடமையாகும். அதற்கு காலை வேளைகளில் அவசரமாக சமைத்தாலும், சத்தான உணவை சமைப்பது மிகவும் முக்கியமாகும். 

கொழுப்பு கலந்த உணவு சுவையை கொடுக்குமே தவிர, அதில் ஆரோக்கியம் என்பது துளியும் இருக்காது. இதனால் பலவித நோய்களுக்கு ஆளாகி அவதி கொள்வதை தவிர்த்து, எண்ண செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்து செய்தல் மிகவும் நல்லது. அதற்கு சத்துமிக்க உணவை சாலட், சூப் போன்ற வகையில் சமைத்து சாப்பிட வேண்டும். ஒவ்வொன்றையும் தயாரிக்கும் பக்குவத்தில் தயாரித்து உண்டால் மிகவும் நல்லது. 

இதோ இங்கே நோயெதிர்ப்பு சக்தி, ஆரோக்கியம், நல்ல கொழுப்பு போன்ற நல்ல உணவுகளை காண்போம்.


அவகேடா 

அவகேடாவில் MuFAs அமிலத்தின் சத்து மட்டும் தான் உள்ளது என்று நினைக்கின்றோம். ஆனால் அதில் பலவித மற்ற வைட்டமின்களும், இதயத்திற்கு நன்மை சேர்க்கும் சத்துக்களும் உள்ளன. மேலும் இதில் கரையக்கூடிய நார்சத்து, வைட்டமின் ஈ, ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்களும் உள்ளன. 

எப்படி சாப்பிடுவது? இதனை சாலட், சல்சாஸ் போன்ற விதங்களில் உணவில் சேர்த்து கொள்ளலாம். குறிப்பாக அப்போது இதனுடன் சீஸ் அல்லது மாயோனைஸ் போன்றவற்றை சேர்க்க வேண்டாம்.  


ப்ராக்கோலி 

உயிர் கொல்லி நோய்கள் பலவற்றிலிருந்து ப்ராக்கோலி நம்மை காக்கும் என அறிவியல் மேதைகள் கூறுகின்றனர். அதிலும் இந்த பச்சை நிறக் காய்கறி புற்றுநோய் மற்றும் இதய நோயில் இருந்து காக்கும். இதை எப்படி சாப்பிடுவது? இதன் இலைகளை வேக வைத்து வதக்கிய உணவுகளுடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் நல்லது.


முட்டை 

முட்டை, கேடு என்று யார் கூறியது? முட்டையில் அரிய சத்துக்கள் உள்ளன. இதன் மஞ்சள் கருவில் இதயத்தை பாதிக்கும் கொழுப்பு தன்மை இருப்பதால், வாரத்தில் மூன்று முட்டைக்கு மேல் எடுத்து கொள்ள வேண்டாம். ஆனால் வெள்ளை கருவை தினமும் எடுத்து கொள்ளலாம். சொல்லப்போனால் உணவுகளிலேயே மிகவும் நல்ல ஆகாரம் முட்டை. 

இதை எப்படி சாப்பிடுவது? முட்டையை பொரித்தோ, ஆம்லெட் செய்தோ சாப்பிடுங்கள். அதுவும் ஒரு மஞ்சள் கருவுடன், இரண்டு வெள்ளை கருவை சேர்த்து சமைத்து சாப்பிட வேண்டும்.  


பால் 

கொழுப்பு இல்லாத ஒரு கப் பாலை தினமும் எடுத்து கொண்டால் மிகவும் நல்லது. இதில் உள்ள கால்சியம், எலும்புகளுக்கு மட்டும் சத்து கொடுக்காமல், கொழுப்பை நீக்கவும் உதவுகின்றது. 

இதை எப்படி சாப்பிடுவது? ஓட்ஸ் செய்யும் போது, கொழுப்பு நீக்கப்பட்ட பாலை சேர்த்து உண்ண வேண்டும். இரவு தூங்க செல்லும் முன், மிதமான சூட்டுடன் இருக்கும் பாலை சிறிது சாக்லெட் சேர்த்து சாப்பிடுவது நல்லது.  


பருப்பு 

பாதாம், பிஸ்தா போன்ற பருப்பு வகைகள் உடலுக்கு மிகவும் நல்லது. இவை ஆரோக்கியத்துக்கு மட்டும் இல்லாமல் கூந்தலுக்கும், சருமத்திற்கும் மிகவும் நல்லது. ஏனெனில் இதில் பல சத்துக்கள் உள்ளன. எனவே தினமும் ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டால், உடலுக்கு பலம் சேர்க்க முடியும். மேலும் இவற்றில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் ஆரோக்கியமான எண்ணெய் உள்ளது. 

இதை எப்படி சாப்பிடுவது? பாதாம், முந்திரி போன்ற பருப்பை சிறிதாக நறுக்கி, காலை உணவுடன் சேர்த்து உண்டால் ஆரோக்கியம் பெற முடியும். இடைப்பட்ட நேரத்திலும், இதை ஸ்நாக்காக உண்ணலாம்.  


சால்மன் 

மீன் உணவையையும், எண்ணெயையும் எடுத்து கொண்டால், ஆரோக்கியமான உடல், கூந்தல் மற்றும் சருமம் போன்றவற்றை அடைய முடியும் என்று தோல் நிபுணர்கள் சொல்வதைக் கேட்டிருப்போம். ஆம், கடல் உணவான சால்மனில் வைட்டமின் டி, ஒமேகா- 3 ஃபேட்டி ஆசிட் போன்ற சத்து அதிகம் இருப்பதால், இதை அதிக அளவில் உணவில் சேர்த்தால் மிகவும் நல்லது. 

இதை எப்படி சாப்பிடுவது? சால்மனை சுத்தம் செய்து, அதில் உப்பு, எலுமிச்சை சாறு, சிறிது நறுக்கிய பூண்டு, மிளகு தூள் போட்டு சிறிது நேரம் கழித்து சமைத்து, அதனை வேக வைத்த காயுடன் சேர்த்து உண்ண வேண்டும்.  


டோஃபு / பனீர் 

கொழுப்பு மிகுந்த உணவுக்கு பதிலாக டோஃபுவை எடுத்து கொண்டால், உடலுக்கு மிகவும் நல்லது. சோயா உணவில் இதயத்திற்கு பலம் சேர்க்கும் நல்ல கொழுப்பு உள்ளது. மேலும் இதில் நார்ச்சத்தும், பல முக்கியமான வைட்டமின்களும் உள்ளன. அதிலும் இது மார்பக புற்றுநோயை குணப்படுத்தும். 

இதை எப்படி சாப்பிடுவது? சாலட்டுடன் இதை சேர்த்து சாப்பிடலாம். சோயா பீன்ஸ், கொண்டைக்கடலை, ராஜ்மா போன்றவற்றை சமைப்பது போன்றும் சமைத்து சாப்பிடலாம்.


ஓட்ஸ் 

ஓட்ஸை அன்றாட உணவில் சேர்த்து கொண்டால், பலன் அடைவது நிச்சயம். ஏனெனில் இதில் இருக்கும் நார்ச்சத்து இதய நோயை போக்குவதுடன் கெட்ட கொழுப்பை நீக்கும். மேலும் இரண்டாம் ரக சர்க்கரை நோயை எதிர்க்கும் ஓட்ஸை தினமும் உண்டால், உடலுக்கு மிகவும் ஆரோக்கியம் கிடைக்கும். 

இதை எப்படி சாப்பிடுவது? ஓட்ஸை பால் அல்லது தயிருடன் சேர்த்து உண்ணலாம். சால்மனை பொரிக்கும் முன்பு, சிறிது நேரம் ஓட்ஸில் ஊர வைத்து பொரிக்கலாம்.


ஆலிவ் 

ஆயில் ஆலிவ் ஆயில் கெட்ட கொழுப்பை நீக்கி, நல்ல கொழுப்பை கொடுக்கும் குணம் கொண்டது. இதய நோய், புற்றுநோய் போன்றவற்றை எதிர்க்கும் வல்லமை கொண்ட ஆலிவ் எண்ணெயில் MUFA உள்ளது. 

இதை எப்படி சாப்பிடுவது? பொரித்த மற்றும் சாலட்களில் ஆலிவ் எண்ணெயை சேர்த்து உண்டால், ஆரோக்கிய வாழ்வை பெற முடியும்.  


தயிர் 

உலகத்தில் உள்ள எல்லா இடங்களிலும் தயிரை பிராதான உணவாக எடுத்து கொள்வதை பார்த்திருப்போம். அதிலும் கொழுப்பு குறைவாக இருக்கும் தயிரை உணவில் சேர்த்து கொண்டால் மிகவும் நல்லது. ஏனெனில் இதில் நோயெதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும் பாக்டீரியா மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. 

இதை எப்படி சாப்பிடுவது? தயிருடன் சுவைமிக்க பழங்களால் செய்யப்படும் ஸ்மூத்தி செய்து உண்ணலாம். அதிலும் அந்தந்த பருவத்தில் கிடைக்கும் பழங்களை தயிருடன் சேர்த்து உண்டால் நல்லது. அதுவும் தயிரும் மாம்பழமும் சுவையோ சுவை.  


Monday, October 21, 2013

ஒரு கோடி அமெரிக்க டொலர் (சுமார் 131 கோடி இலங்கை ரூபா, 60கோடி இந்திய ரூபா)) பெறுமதியான பிரா

பிரபல உள்ளாடைத் தயாரிப்பு நிறுவனமான விக்டோரியா சீக்ரெட்ஸ் நிறுவனம் நடத்தும் வருடாந்த கண்காட்சியில்



ஒரு கோடி அமெரிக்க டொலர் (சுமார் 131 கோடி இலங்கை ரூபா, 60கோடி இந்திய ரூபா)) பெறுமதியான பிராவை அணிந்து காட்சிப்படுத்துவதற்கு மொடல் அழகி கென்டிஸ் ஸ்வான்போல் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட விக்டோரியா சீக்ரெட்ஸ் நிறுவனம் வருடாந்தம் நியூயோர்க் நகரில் மாபெரும் உள்ளாடை தயாரிப்புக் கண்காட்சியை நடத்துகிறது. இக்கண்காட்சியின்போது தங்கத்தில் இரத்தினங்கள் பதிக்கப்பட்ட பல மில்லியன் டொலர் பெறுமதியான ஃபான்டெஸி பிராவையும் அறிமுகப்படுத்துவது வழக்கம்.

இந்த பிராவை அணிந்து நடக்கும் வாய்ப்பை பெறுவதற்கு உலகின் முன்னிலை மொடல் அழகிகள் காத்திருப்பர். உள்ளாடை மொடலிங் துறைக்கான பெரும் கௌரவமாகவும் இது கருதப்படுகிறது.

இம்முறை தென்னாபிரிக்காவைச் சேர்ந்த கென்டிஸ் ஸ்வான் இந்த வாய்ப்பை பெற்றுள்ளார். 18 கரட் தங்கத்தால் உருவாக்கப்பட்ட இந்த பிராவிலும் அதற்குப்பொருத்தமான இடைப் பட்டியிலும் உலகின் பல பாகங்களிலிருந்து பெறப்பட்டஇ வைரங்கள்இ நீலக்கற்கள்இ 4200 இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகப் புகழ்பெற்ற நகை வடிவமைப்பு நிறுவனமான ஆழரயறயன நிறுவனத்தால் விக்டோரியா சீக்ரெட்ஸ் நிறுவனத்துக்காக பிரத்தியேகமாக இந்த பிரா தயாரிக்கப்பட்டுள்ளது. 1996 ஆம் ஆண்டு முதல் தடவை இத்தகைய ஆடம்பர ஃபாண்டெஸி பிராவை விக்டோரியா சீக்ரெட்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

ளோடியா ஷிபர் அந்த பிராவை அணிந்து நடந்தார்.

2000 ஆம் ஆண்டு 1.5 கோடி டொலர் பெறுமதியான பிராவை கிஸெல் பன்ட்சென் அணிந்து நடந்தார்.

கடந்த வருடம் நடைபெற்ற கண்காட்சியில் பிரேஸிலைச் சேர்ந்த அலெக்ஸான்ட்ரியா அம்ப்ரோஸியோ 25 லட்சம் டொலர் பெறுமதியான பிராவை அணிந்தார்.

இம்முறை இந்த வாய்ப்பு கிடைத்தமையால் தான் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளதாக 23 வயதான கன்டிஸ் ஸ்வான் போல் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

‘எனது உடலுக்குப் பொருத்தமான அளவில் பிராவை தயாரிப்பதற்காக எனது உடலின் மாதிரி உருவமொன்றை அவர்கள் செய்யவேண்டியிருந்தது. அப்போதிருந்து இந்த பிராவை அவர்கள் எப்படி செய்வார்கள்?

அது எப்படி காட்சியளிக்கும்? என நான் கற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டேன். இந்தளவு பெறுமதியான ஆடை ஆபரணம் எதையும் நான் ஒருபோதும் அணியவில்லை.

இந்த பிராவுக்குப் பாதுகாப்பாக இரு மெய்ப்பாதுகாவலர்களும் வருவர். இதை நாம் மிகக் கவனமாக கையாள வேண்டியுள்ளது’ எனவும் கன்டீஸ் ஸ்வான்போல் கூறியுள்ளார்.

Wednesday, October 9, 2013

ரசிகர்களிடமிருந்து விந்தனுக்களை சேகரிக்கும் ஜப்பான் ஆபாச நடிகை

ரசிகர்களிடமிருந்து விந்தனுக்களை சேகரிக்கும் ஜப்பான் ஆபாச நடிகை




உலகெங்கும் உள்ள தனது ரசிகர்களிடமிருந்து விந்தனுக்களை சேகரித்துக் கொண்டிருக்கிறார் ஜப்பானைச் சேர்ந்த உடா கொஹகு என்ற ஆபாசப் பட நடிகை. இதுவரை 100 பேரிடமிருந்து விந்தனுக்களை அவர் சேகரித்துள்ளாராம். தான் அடுத்து நடிக்கவுள்ள செமன் கலெக்ஷன் 2 என்ற ஆபாசப் படத்திற்காக இந்த விந்தனு சேகரிப்பாம்.

டிவிட்டரில் வேண்டுகோள் 

டிவிட்டரில் இதுதொடர்பாக அவர் வேண்டுகோள் ஒன்றை வைத்திருந்தார். அதில், உலகெங்கும் உள்ள எனது ரசிகர்கள் தங்களது வி்ந்தனுக்களை பாதுகாப்பான முறையில் அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.


வந்து குவிந்த பாட்டில்கள் 

இதையடுத்து அவருக்கு பாட்டில்கள் மூலம் விந்தனுக்களை ரசிகர்கள் அனுப்பி வைத்தனர். இதுவரை 100 பேரிடமிருந்து வந்துள்ளதாம்.


10 நாட்களுக்குள் 

கடந்த 10 நாட்களுக்குள் இத்தனை பாட்டில்கள் வந்துள்ளனவாம். ஒவ்வொரு பாட்டில் மீதும் அவரவர் பெயர்களையும் தெளிவாக குறிப்பிட்டுள்ளனராம்.


குழந்தை போல பாதுகாப்பேன் 

இந்த விந்தனுக்களை மிகவும் பத்திரமாக பாதுகாக்கப் போவதாகவும், தனது குழந்தைகள் போல நினைத்துப் பாதுகாக்கப் போவதாகவும் கூறியுள்ளார் உடா. ஆனால் இந்த விந்தனுக்களை வைத்து உடா என்ன செய்யப் போகிறார் என்பதுதான் புதிராக இருக்கிறது.


உலகிலேயே செக்சியான பெண்ணாக நடிகை ஸ்கார்லெட் ஜொஹன்சன் தேர்வு

உலகிலேயே செக்சியான பெண்ணாக நடிகை ஸ்கார்லெட் ஜொஹன்சன் தேர்வு 



உலகில் வாழும் பெண்களில் மிகவும் கவர்ச்சிகரமானவர் என்று ஹாலிவுட் நடிகை ஸ்கார்லெட் ஜொஹன்சன் அறிவிக்கப்பட்டுள்ளார். எஸ்கொயர் பத்திரிக்கை உலகில் வாழும் பெண்களில் மிகவும் கவர்ச்சியானவர் யார் என்பது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

ஹாலிவுட் நடிகை ஸ்கார்லெட் ஜொஹன்சன் தான் உலகின் மிகவும் கவர்ச்சிகரமான பெண் என்று அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தியைக் கேட்டு ஸ்கார்லெட் மகிழ்ச்சியின் உச்சியில் இருக்கிறார்.

2வது முறை 

முன்னதாக கடந்த 2006ம் ஆண்டும் உலகின் கவர்ச்சிகரமான பெண்ணாக 28 வயதாகும் ஸ்கார்லெட் தேர்வு செய்யப்பட்டார். தற்போது இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஸ்கார்லெட் 

இந்த பட்டத்தை இரண்டு முறை வென்ற ஒரே பெண் நான் தான், சரியா?. நான் திரைத்துறையில் இருப்பவள். விரைவில் எனக்கு வரும் வாய்ப்புகளில் பல அம்மா கதாபாத்திர வாய்ப்புகளாக இருக்கும் என்றார் ஸ்கார்லெட்.

ரயன் ரேனால்ட்ஸ் 

ஸ்கார்லெட்டின் முன்னாள் கணவரும், நடிகருமான ரயன் ரேனால்ட்ஸ் உலகின் கவர்ச்சிகரமான ஆணாக கடந்த 2010ம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

காதல் 

ஸ்கார்லெட்டுக்கும் அவரது காதலரான பத்திரிக்கையாளர் ரொமெய்ன் டாரியாக்கிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

Join with us on Facebook  >>>

              அறிவியல்


Monday, September 23, 2013

’செக்ஸ் ஜிகாத்’: சிரியப் போராளிகளை சந்தோஷப்படுத்த படையெடுக்கும் துனிஷிய பெண்கள்...

’செக்ஸ் ஜிகாத்’: சிரியப் போராளிகளை சந்தோஷப்படுத்த படையெடுக்கும் துனிஷிய பெண்கள்... 


வட ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு துனிஷியா. துனிஷிய இளைஞர்கள் சிரிய ராணுவத்தை எதிர்த்து போராடும் புரட்சிபடைக்கு ஆதரவு தெரிவித்து அதில் இணைந்து வருகிறார்கள். சிரியாவில் அரசுக்கு எதிராக போராடி வரும் போராளிகளை சந்தோஷப்படுத்தவும், உடல் ரீதியாக உற்சாகம் ஏற்படுத்தவும் துனிஷியாவிலிருந்து பெருமளவில் பெண்கள் சிரியாவுக்கு போவதால் துனிஷிய அரசு தர்மசங்கடத்தில் ஆழ்ந்துள்ளது. இதைத் தடுக்க புதிய திட்டம் ஒன்றை அந்த நாட்டின் மகளிர் நலத்துறை வகுத்துள்ளதாம். செக்ஸ் ஜிஹாத் என்று இது வர்ணிக்கப்படுகிறது. 

போராளிகளுக்கு இன்பம் 

இது குறித்து அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இதுபோல துனிஷிய பெண்களை சிரியாவுக்குள் அனுப்பி அங்குள்ள போராளிகளுடன் உடல் ரீதியான உறவுகளை ஏற்படுத்த முயல்வோர் கடுமையாக தண்டிக்கப்படுவர். விரும்பிச் செல்லும் பெண்களும் தண்டனைக்குள்ளாவர். 

தடுக்க அரசு தீவிரம் 

இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று பெண்களுக்காக விழிப்புணர்வுப் பிரசாரமும் மேற்கொள்ளப்படும். இதற்காக ஒரு தனிக் குழுவும் ஏற்படுத்தப்படும் என்றார். 

குறைந்தது 20 பேருடன் 

சிரியாவுக்குச் செல்லும் பெண்கள், ஒவ்வொருவரும் குறைந்தது 20 முதல் அதிகபட்சம் 100 போராளிகளுக்கு இன்பம் கொடுப்பதாக பரபரப்புத் தகவலும் வெளியாகியுள்ளது. 

கர்ப்பிணிகளாக ரிட்டர்ன் 

இந்த செக்ஸ் ஜிஹாத்தை முடித்துக் கொண்டு திரும்பும் பெண்களில் 99 சதவீதம் பேர் கர்ப்பிணிகளாகவே திரும்பி வருகின்றனராம். இதுவரை எத்தனை பேர் இந்த செயலில் பெரும்பாலும் இளம் பெண்களே ஈடுபடுத்தப்படுகிறார்களாம். 

இதுவரை எத்தனை பேர் 

இதுபோன்று ஈடுபட்டுள்ளனர் என்ற புள்ளி விவரம் துனிஷிய அரசிடம் இல்லையாம். 

நூற்றுக்கணக்கான பெண்கள் 

இருப்பினும் இதுவரை நூற்றுக்கணக்கான துனிஷிய பெண்கள் சிரியாவுக்கு இதுபோல செக்ஸ் ஜிஹாத் என்ற பெயரில் சென்று திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பல நூறு பெண்கள் காத்திருக்கிறார்களாம். 

செக்ஸ் அவலம் 

இந்த செக்ஸ் அவலத்தைத் தடுக்க துனிஷிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளதாக அந்த நாட்டு அரசு கூறியுள்ளது. 

புனிதப் போர்கள்... 

கடந்த 15 ஆண்டுகளில் துனிஷியாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா, துருக்கி, லிபியா நாடுகளில் நடந்த உள்நாட்டுப் போர்களிலும், புரட்சிகளிலும் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Wednesday, September 18, 2013

உடலுறவு கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்!!!

உடலுறவு கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்!!! 



தாம்பத்யம் என்றால் தம்பதியரிடையே அந்நியோன்யம் மற்றும் நெருக்கம் அதிகரிக்கும் என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் தாம்பத்ய உறவு உடலுக்கு மட்டுமின்றி, மனதிற்கும் பல நன்மைகள் அளிப்பது. தாம்பத்ய உறவை வெறும் உணர்ச்சிகளுக்காக மட்டும் கொள்ளாமல், உடல் மற்றும் மன நலனுக்காகவும் வைத்து கொள்ளலாம்.

அவ்வாறு கட்டுக்கடங்கா உணர்ச்சிகளுக்கிடையே உடலுறவால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை கீழே தொகுத்துள்ளோம். பொதுவாக செக்ஸ் என்பது இன்பம் கொடுப்பது, கணவன் அல்லது மனைவியிடம் நெருக்கத்தை அதிகரிப்பது மட்டுமல்ல. அதனால் உடலுக்கு பல நன்மைகளும் கிடைக்கின்றன. இப்போது அந்த நன்மைகளைப் பார்ப்போமா!!!

மன அழுத்தத்தை குறைக்கிறது 

உடலுறவு மன ஆரோக்கியம் மற்றும் உணர்ச்சிகளுக்கு இடையே சமநிலையை உருவாக்க உதவுகிறது. மேலும் உடலுறவு கொண்ட பின்பு, மூளையானது எண்டார்பின் (Endorphin) என்னும் ஹார்மோனை வெளியிட்டு, மனதில் களிப்புடன் கூடிய நிலையை உருவாக்குகிறது.

நோய் எதிர்ப்பை அதிகரிக்கும் 

உடலுறவு கொள்ளுதலை வழக்கமாக வைத்திருந்தால், உடலில் வைரஸை அழிக்கும் இரசாயனங்கள் உருவாகும். மேலும் ஆய்வு ஒன்றில், வழக்கமாக உடலுறவு கொள்ளுதல் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது எனவும், அதனால் உடலில் தொற்று நோய்கள் ஏற்படுவது குறைகிறது எனவும் தெரிவிக்கின்றன.

நிம்மதியான தூக்கம் வர உதவுகிறது 

தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டவராக இருந்தால், படுக்கையில் சாயும் முன்பு உடலுறவு கொண்டால் நிம்மதியான தூக்கம் வரும்.

இதய ஆரோக்கியம் 

உடலுறவு வைத்து கொள்ளாத மனிதரை காட்டிலும், வாரத்திற்கு இரண்டு முறைக்கும் அதிகமாக உடலுறவு கொள்ளும் மனிதருக்கு இதய நோய் அபாயம் குறைவாக உள்ளது என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

சரிவிகித ஹார்மோன்கள் 

பெண்களுக்கு மாதவிடாய் சிக்கல்கள் இருந்தால், உடலுறவு கொள்ளுதல் மாதவிடாய் பிரச்சனைகளை சரிசெய்யும் மற்றும் தசை பிடிப்புகளையும் குறைக்கும். ஏனெனில் உடலுறவானது, உடலில் சுரக்கும் ஹார்மோன்களை சரிவிகிதப்படுத்தும்.

இடுப்பு தசைகள் வலுப்பெறும் 

உடலுறவு கொள்ளும் போது பல தசைகளை உபயோகப்படுத்துவதால், இடுப்பு தசைகள் வலுவாகும். மேலும் உடலுறவு கொள்ளுதல் முதுகு மற்றும் மைய பகுதிகளை வலுப்படுத்தும்.

அழகு சேர்க்கும் 

உடலுறவை பெண்களுக்கான ஒரு அழகு சிகிச்சை என்றே சொல்லலாம். ஏனெனில் உடலுறவின் போது, உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் இரண்டு மடங்காக சுரக்கிறது. இதனால் பெண்களுக்கு கூந்தல் பொலிவோடும், சருமம் மென்மையாகவும் மாறுகிறது.


வாயுடன் வாய் முத்தம் ஆகாது... வியன்னாவில் புது உத்தரவு

வாயுடன் வாய் முத்தம் ஆகாது... வியன்னாவில் புது உத்தரவு




ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் புதிய உத்தரவு அமலாகியுள்ளது. அதாவது பஸ், ரயில்களில் வாயுடன் வாய் வைத்து முத்தமிடுவது, செல்போனில் சத்தமாக பேசுவது, சீன உணவுகளை சாப்பிடுவது தடை செய்யப்பட்டுள்ளது. கலை கலாச்சாரத்திற்குப் பெயர் போன வியன்னாவின் பெருமையை காக்கும் வகையில் இந்த உத்தரவை அந்த நாட்டு போக்குவரத்துத்துறை அமல்படுத்தியுள்ளதாம். பொது இடங்களில், பொதுப் போக்குவரத்துகளில் இனிமேல் இப்படி நடந்தால் அது அநாகரீகமாக கருதப்பட்டு அபராதம் விதிக்கப்படுமாம்.

நாகரீகம்.. ப்ளீஸ் 

ரயில்கள், பேருந்துகளில் ஜோடிகளாகப் போவோர் மிகவும் நாகரீகமாக நடக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முத்தம் கூடவே கூடாது 

தம்பதிகள் நெருக்கமாக அமருவது, வாயுடன் வாய் வைத்து முத்தமிடுவது தடை செய்யப்பட்டுள்ளது.

முத்தச் சத்தம் தாங்க முடியலை.. 

வியன்னாவில் பொதுப் போக்குவரத்தை வியனர் லினியன் என்ற நிறுவனம்தான் கவனிக்கிறது. இந்த நிறுவனத்திற்கு நிறையப் புகார்கள் வந்ததாம். அதில், பொது போக்குவரத்து வாகனங்களில் பப்ளிக்காக முத்தம் கொடுப்போரால் பெரும் சங்கடம் ஏற்படுவதாக மக்கள் குமுறியிருந்தனராம்.

ஹலோ..நான் பேசுறது கேட்குதா.. 

அதேபோல செல்போன்களில் படு சத்தமாக பேசுவதையும் தடை செய்துள்ளனர். இது அக்கம் பக்கத்தில் இருப்போருக்கு இடையூறாக இருப்பதால் இந்த தடை. இனிமேல் மெதுவாகத்தான் செல்போனில் பேச வேண்டுமாம்.

சீனச் சாப்பாடு, கபாபுக்கும் தடை 

அதேபோல சீனச் சாப்பாடு, பாஸ்ட் புட், கபாப் போன்றவற்றை ரயில்கள், பஸ்களில் வைத்து மொச்சக் மொச்சக் என்று சாப்பிடுவதற்கும் தடை போட்டு விட்டனர்.

ஆள் வைத்துப் பிடிப்பார்கள் 

இந்த உத்தரவுகளை கண்காணிக்கவும், தவறு செய்வோரைக் கையும் களவுமாக பிடிப்பதற்கும் ஆட்களை நியமித்துள்ளனராம்.

நிர்வாணத்திற்கும் தடை 

இதேபோல பலர் திடீரென டிரஸ்ஸைக் கழற்றிப் போட்டு நிர்வாணமாக காட்சி தருவதும் அங்கு சகஜமாகும். அதற்கும் தடை போட்டுள்ளனர்.

ஓடும் ரயிலில் குஜால் 

ஒருமுறை ஓடும் ரயிலிலேயே ஒரு ஜோடி உடலுறவில் ஈடுபட்டு சிக்கி பரபரப்பை ஏற்படுத்திய சம்பவமும் அங்கு நடந்துள்ளதாம்.

குதிரையுடன் வந்த ஜாக்கி 

இன்னொரு முறை ஒரு நபர் தான் வளர்த்து வரும் குதிரையுடன் ரயிலில் பயணித்து அத்தனை பேரையும் டென்ஷனாக்கினாராம்.


Wednesday, September 4, 2013

டாக்சியில் உறவு வைத்துக்கொள்ள விரும்பும் இந்திய பெண்கள்: கணக்கெடுப்பில் தகவல்

டாக்சியில் உறவு வைத்துக்கொள்ள விரும்பும் இந்திய பெண்கள்: கணக்கெடுப்பில் தகவல் 


சராசரி இந்திய ஆண்கள் வாரத்தில் ஒரு முறை கூட உறவு வைத்துக்கொள்வது இல்லை என்று புதிய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஆண்களுக்கான லைஃப்ஸ்டைல் பத்திரிக்கையில் மென்ஸ் ஹெல்த் குளோபல் செக்ஸ் கணக்கெடுப்பு 2013 முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 30 நாடுகளைச் சேர்ந்த 50,796 பேர் இந்த கணக்கெடுப்பில் கலந்து கொண்டனர்.

வாரத்திற்கு ஒரு முறை கூட 

இந்திய ஆண்கள் ஒவ்வொரு 6 நொடிக்கு ஒரு முறை செக்ஸ் குறித்து நினைக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் சராசரி இந்திய ஆண்கள் வாரத்தில் ஒரு முறை கூட உறவு வைத்துக்கொள்வதில்லை என்று கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

செக்ஸ் பொம்மைகள் 

இந்திய ஆண்கள் செக்ஸ் பொம்மைகளை பயன்படுத்த வெட்கப்படுகிறார்களாம். பிற நாட்டு ஆண்களுடன் ஒப்பிடுகையில் இந்திய ஆண்களுக்கு குறைந்த எண்ணிக்கையில் செக்ஸ் பார்ட்னர்கள் உள்ளார்களாம்.

பொய்யான உச்சம் 

இந்திய ஆண்களில் 48 சதவதம் பேர் தங்களுடன் உறவு வைத்துக்கொள்ளும் பெண்கள் உச்சம் அடைந்தது போல் நடிப்பதாக நினைக்கிறார்கள். உறவுக்கு முன்பு முத்தம் கொடுப்பதையே ஆண்கள் விரும்புகிறார்கள்.

டச்சுக்காரர்கள் 

உறவு வைத்துக்கொள்வதில் டச்சுக்காரர்களை அடித்துக்கொள்ள முடியாதாம். குரோஷியாவைச் சேர்ந்தவர்கள் குளங்கள், வயல்கள், பூங்காக்கள், கார்கள் என்று எந்த பொது இடமாக இருந்தாலும் உறவு வைத்துக்கொள்வார்களாம்.

டாக்சியில் 

இந்தியாவில் கூட்டுக் குடும்பங்களில் வாழ்வதால் தனிமை என்பது இல்லாமல் போய்விடுகிறது. இதனால் இந்திய பெண்கள் டாக்சியில் உறவு வைத்துக்கொள்ள விரும்புகிறார்களாம்.

கத்ரீனா கைஃப் 

செக்சியான பெண்கள் பட்டியலில் பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் முதலிடத்தில் உள்ளார். 2வது இடத்தில் சன்னி லியோனும், 3வது இடத்தில் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலியும், 4வது மற்றும் 5வது இடங்களில் சித்ராங்கதா சிங், பிரியங்கா சோப்ரா ஆகியோர் உள்ளனர்.

Join with us on Facebook  >>>

              அறிவியல்

Friday, August 16, 2013

நிர்வாண கோலத்தில் தலைகீழாக குழந்தைக்குப் பால் கொடுத்த பெண்....!

நிர்வாண கோலத்தில் தலைகீழாக குழந்தைக்குப் பால் கொடுத்த பெண்....!


நிர்வாண கோலத்தில் யோகா செய்தபடி தனது குழந்தைக்குப் பால் கொடுத்த பெண், பிரசுரித்த புகைப்படத்தால் பலத்த சர்ச்சை எழுந்துள்ளது. ஆடைகளின்றி வசிக்கும் சுதந்திரத்துடன் கூடிய ஹவாய் தீவில்தான் இந்த கூத்து நடந்துள்ளது. அந்தப் பெண் இந்தப் புகைப்படத்தால் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமாகி விட்டார்.

அமி உட்ரப் 

அவரது பெயர் அமி உட்ரப். இவர் ஹவாய் தீவில் தனது குடும்பத்துடன் வசிக்கிறார். ஹவாய் தீவில் ஆடைகளின்றியும் சுதந்திரமாக வசிக்கலாம்.

யோகா பிரியை 

அமி ஒரு யோகாசனப் பிரியை ஆவார். யோகாசனம் செய்யாமல் அவரது எந்த நாளும் தொடங்காது, முடியாது.

தலைகீழாக யோகாசனம் 

இந்த நிலையில் கடந்த 2011ம் ஆண்டு இவர் தனது தோட்டத்தில் நிர்வாண நிலையில் யோகாசனம் செய்தார்.

தலைகீழாக பாலூட்டினார் 

உடலில் ஒட்டுத் துணி இல்லாமல் நின்ற நிலையில் தனது பெண் குழந்தை நையாவுக்கும் பாலூட்டினார். இதை அவரது கணவர் புகைப்படம் எடுத்தார்.

இரண்டும் எனக்கு முக்கியம் 

இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வலம் வர ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து அமி கூறுகையில், எனக்கு யோகாசனம் முக்கியம். அதேசமயம், எனது குழந்தைக்குப் பாலூட்டுவதும் முக்கியம். நான் யோகா செய்து கொண்டிருந்தபோது என் குழந்தை பசியெடுத்து என் மார்பருகே வந்தபோது அப்படியே அதற்குப் பாலூட்டினேன். இதில் தவறேதும் இல்லை என்றார்.

இப்படித்தான் அடிக்கடி 

மேலும் அவர் கூறுகையில், பெரும்பாலும் நையா இப்படித்தான் பால் குடிக்கிறாள். நான் புல்வெளியில் நிர்வாண கோலத்தில் யோகா செய்வதும், அவள் தவழ்ந்து வந்து பாலருந்துவதும் எங்கள் வீட்டில் சகஜம் என்கிறார் அமி.


எதிர்ப்புகளும், ஆட்சேபனைகளும் 

ஆனால் அமியின் செயலுக்கு எதிர்ப்புகளும், ஆட்சேபனைகளும் வராமல் இல்லை. பலர் இது தாய்மையை இழிவுபடுத்துவது என்று கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் அதை அமி பொருட்படுத்தவில்லையாம்.


Like us on Facebook  >>>

              அறிவியல்

Thursday, August 15, 2013

ஆரோக்கியமான மற்றும் கவர்ச்சியான மார்பகங்களை பெறுவதற்கான சில டிப்ஸ்...

ஆரோக்கியமான மற்றும் கவர்ச்சியான மார்பகங்களை பெறுவதற்கான சில டிப்ஸ்... 


பெண்களின் கவர்ச்சியில் முக்கிய அங்கமாக விளங்குவது அவர்களின் மார்பகங்கள். அதை எடுப்பாக வைத்திருக்க பல பெண்கள் முற்படுவது வாடிக்கையே. ஆனால் அப்படிப்பட்ட இடத்தில் தான் ஒரு முக்கிய பிரச்சனையையும் சந்திக்கிறார்கள். அது தான் மார்பக புற்றுநோய்.

சிலவகை உணவுகளை உண்பதால் மார்பக புற்றுநோய் வரும் ஆபத்து குறையும் என்று பல ஆய்வுகள் கூறுகிறது. அப்படி உணவில் சேர்க்க வேண்டிய பொருட்களில் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற பழங்களும் காய்கறிகளும் அடங்கும். பட்டர்நட் பழப்பானம் இவ்வகை உணவிற்கு ஒரு உதாரணமாகும். இதில் மார்பக புற்றுநோய் ஆபத்தை குறைக்க உதவும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டான பீட்டா-கரோடீன் உள்ளது.

இப்போது ஆரோக்கியமான மார்பகங்களை பெறுவதற்கு மேற்கொள்ள வேண்டிய சில முக்கிய குறிப்புகளை படித்து தெரிந்து கொண்டு, அதனைப் பின்பற்றி, ஆரோக்கியமான மற்றும் அழகான மார்பகங்களைப் பெறுங்கள்.

சரியான உணவுகள் 

வால்நட், ஆளி விதை, க்ரான்பெர்ரி மற்றும் எண்ணெய் சத்துள்ள மீன்கள், வெண்ணைப்பழம், முட்டைகளில் உள்ள ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் ஆகியவைகளும் மார்பக புற்றுநோய் ஆபத்தை குறைக்க உதவும். மெக்னீசியம் அதிகமாக உள்ள உணவை உண்பதால் மார்புகள் வீங்குவதையும், நொய்வு ஏற்படுவதையும் தடுக்கும்.

பொருத்தமான பிரா 

70 சதவீத பெண்கள் பயன்படுத்தும் பிரா தவறான அளவாக இருக்கிறது என்று கூறப்படுகிறது. இது மோசமான தோற்ற நிலை, சரும எரிச்சல் மற்றும் சுவாச கோளாறுகள் என பல உடல் நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். மேலும் இது மார்பக தசை நார்களை பாதிக்கும். இதனால் மார்பகத்தில் வலியும் தொய்தலும் ஏற்படும்.

பருவ காலத்தினால் ஏற்படும் மாற்றம் 

எடை மாறுதல், கருவுற்றல் அல்லது மாதவிடாய் நிறுத்தம் என பல காரணங்களால் மார்பகத்தின் அளவு நிலையாக இல்லாமல் ஒவ்வொரு பருவத்திலும் மாறிக்கொண்டே இருக்கும். அதனால் மார்பக அளவை ஊகிப்பதை விட, சரியான இடைவேளையில் அதன் அளவை அளந்து கொண்டால், அதற்கேற்ப உங்கள் மார்பகங்களை பராமரிக்கலாம்.

உடற்பயிற்சி 

உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தில் ஈடுபடுதல் அவசியம். வாரத்திற்கு நான்கு மணி நேரம் அல்லது அதற்கு மேலாக உடற்பயிற்சியில் ஈடுபட்டால் ஈஸ்ட்ரோஜன் அளவு குறையும் என்று ஆய்வுகள் கூறுகிறது. அதன் விளைவாக மார்பகபுற்று நோயின் இடர்பாடு குறையும். இந்த வியாதி உள்ளவர்கள் ஒவ்வொரு வாரமும் சில மணி நேரம் உடற்பயிற்சியில் ஈடுபட்டால், இந்த நோயை எதிர்த்து போராடலாம் என்றும் சில ஆய்வுகள் கூறுகிறது. இதில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். உடற்பயிற்சி என்பது உடல்நலத்திற்காக மட்டுமல்ல, மார்பகங்கள் தொய்வு ஏற்படாமலும் காக்கும். மேலும் மார்பகங்கள் எடுப்பாகவும் காட்சி அளிக்கும்.

மார்பகத்திற்கான பயிற்சிகள் 

நெஞ்சுக்கான உடற்பயிற்சிகள் ஆண்களுக்காக மட்டும் தான் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது தவறு. மார்பக தசைகள் வலு பெற புஷ்-அப் மற்றும் பெஞ்ச் பிரஸ் போன்ற உடற்பயிற்சியில் ஈடுபடலாம். அப்படி செய்வதால் தசைகள் திடமாகி, மார்பகங்கள் தொய்வு நீங்கி, அழகிய அமைப்புடன் மேலோங்கி நிற்கும்.

மார்பக க்ரீம்கள் 

இயற்கையான முறையில் மார்பகங்கள் மேலோங்கி நிற்க அதற்காக விற்கப்படும் க்ரீம்களை அதன் மீது தடவலாம். அதுவும் நல்ல பலனை தரும். மார்பக பிளவு தெரியும் படி ஆடை அணியும் போது, மார்புகள் தொய்வு இல்லாமல் மேலோங்கி நின்றால் பார்க்க எடுப்பாக தெரியும். இப்படி க்ரீம் பயன்படுத்தினால், அது மார்பக அளவையும் அமைப்பையும் எந்த விதத்திலும் பாதிக்காது. மேலும் இவ்வகை க்ரீமை மார்பகங்களில் சீரான முறையில் தடவி மசாஜ் செய்தால், அது சரும மீள்தன்மையை மேம்படுத்தும். மேலும் சுருக்கம் மற்றும் தொய்வு ஏற்படாமல், மார்பக அமைப்பை எடுப்பாக மாற்றும்.

சிறப்பான மார்பக பிளவு இருப்பதை போல பிம்பத்தை உருவாக்கலாம் 

கழுத்திற்கு கீழ் மார்பகம் தெரியும் படி ஆடை அணிய திட்டமிடுகிறீர்களா? அப்படி அணியும் ஆடையினால் மார்பக பிளவை அதிகமாக காட்ட வேண்டும் என்று நினைக்கிறீர்களா? கொஞ்சம் மேக்-கப் செய்தால் போதும், பெரிய மார்பகங்கள் இருப்பதை போன்ற பிம்பத்தை ஏற்படுத்தலாம்.

அதற்கு முதலில் உங்களுக்கு பிடித்த கவர்ச்சியான பிராவை அணிந்து கொண்டு, பின் மார்பகங்களுக்கு மத்தியில் மேட் ப்ரான்சர் (matte bronzer) என்ற பவுடரை லேசாக பூசிக்கொள்ளுங்கள். இது பார்ப்பதற்கு ஒரு நிழல் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும். பின் மார்பகங்களுக்கு மேலும், கழுத்துக்கு கீழும் மினுமினுப்பான பவுடரை பூசிக் கொள்ளுங்கள். இப்போது பாருங்கள் உங்கள் தோற்றத்தை பார்த்து நீங்களே அசந்தே போய் விடுவீர்கள்!

மார்பகங்களை சோதனை செய்யுங்கள் 

பிரேக் த்ரூ மார்பக புற்றுநோய் நடத்திய ஆய்வின் படி, 35 சதவீத பெண்கள் மட்டும் தான் சீரான முறையில் மார்பகங்களை புற்றுநோய்க்காக சோதனை செய்து கொள்கிறார்கள் என்று சொல்கிறது. பொதுவாக பெண்கள் இறப்பை சந்திப்பதற்கு பெரிய காரணமாக விளங்குகிறது மார்பக புற்றுநோய். அத்தகைய நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து சிகிச்சை எடுத்துக் கொண்டால், உயிர் பிழைப்பது சாத்தியமாகும்.

ஆகவே பெண்கள் ஒவ்வொரு மாதமும் தன் மார்பகங்களை சோதனை செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். மார்பகங்களின் அளவு, அமைப்பு போன்றவைகளில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் சரி, சொறி, கட்டி போன்ற பாதிப்புகளை கண்டாலும் சரி, உடனே சோதனை செய்து கொள்ள வேண்டும். மார்பக மாற்றங்களை எப்படி கண்டு பிடிப்பதென்று தெரியவில்லை என்றால், இணையதளங்களில் சென்று படித்து பாருங்கள் அல்லது ஒரு மருத்துவரை அணுகி டிப்ஸ்களை பெறுங்கள்.

புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடுங்கள் 

புகைப்பிடிக்கும் பழக்கம் பல ஆபத்தான நோயை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது. அதற்கு மார்பக புற்றுநோய் ஒன்றும் விதி விலக்கல்ல. கலிபோர்னியா ஹெல்த் சர்வீசஸ் துறையை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வின் படி, மார்பக புற்றுநோய் புகைப்பிடிக்காத பெண்களை விட, புகைப்பிடிக்கும் பெண்களை தான் 30 சதவீதம் அதிகமாக தாக்குகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் தொடர்ச்சியாக புகைப்பிடிப்பதால், இதன் விளைவு கொஞ்சம் கொஞ்சமாக உடலில் தேங்கும். இதனால் உடல்நல இடர்பாடு காலப்போக்கில் அதிகரிக்கும். அதனால் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்டால், பல வியாதிகளில் இருந்து தப்பிக்கலாம்.

ஸ்போர்ட்ஸ் பிரா அணியுங்கள் 

உடற்பயிற்சியில் ஈடுபடும் போது, மார்பகங்கள் உடலின் அசைவுக்கேற்ப நகர முற்படும். போதுமான ஆதரவு இல்லாமல் உடற்பயிற்சியில் ஈடுபட்டால் (முக்கியமாக பெரிய மார்பகங்களை கொண்ட பெண்கள்), அது வலியையும், உபாதையையும் ஏற்படுத்தும். மேலும் அது தசை நாரை பாதிப்படைய செய்து, மார்பகங்களுக்கு தொய்வு ஏற்படுத்தும். எனவே உடற்பயிற்சியினால் மார்பகங்கள் பாதிப்படையாமல் இருக்க, முதலில் மார்பின் அளவுக்கேற்ப ஒரு ஸ்போர்ட்ஸ் பிராவை வாங்கி, உடற்பயிற்சியில் ஈடுபடும் போது அணியுங்கள். இது தினமும் அணியும் பிராவைப் போல் அல்லாமல், கொஞ்சம் திடமாக இருக்கும். அதனால் மார்பக அசைவுகள் குறையும்.

தோரணையை மேம்படுத்துங்கள் 

மார்பகங்கள் உடனே மேலோங்கி எடுப்பாக தெரிய வேண்டுமானால், தோரணையை மேம்படுத்துங்கள். அதிலும் தோள்பட்டைகள் கூன் விழுந்திருந்தால், மார்பக தசைகள் மீள்விசையை இழந்து காலப்போக்கில் தொய்வு அடையும். மேலும் பின் பக்கத்தை வளைக்காமல் நேராக நடந்து சென்றாலும் கூட, மார்பகங்கள் எடுப்பாகவும் அழகாகவும் தெரியும். மேலும் நாள் முழுவதும் எப்படி நிற்க வேண்டும், நடக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். குறிப்பாக யோகா, பிளேட்ஸ் அல்லது டை சீ போன்ற பயிற்சியில் ஈடுபட்டு, தோரணையை மேம்படுத்தி மார்பகங்களை எடுப்பாக காட்டுங்கள்.


Tuesday, July 16, 2013

ஆண்கள் பெண்களுக்குச் செய்யும் 10 கொடிய விஷயங்கள்!!!

ஆண்கள் பெண்களுக்குச் செய்யும் 10 கொடிய விஷயங்கள்!!!



ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிகவும் விரும்பத்தக்க உறவாக இருப்பது காதலன், கணவன் என அவர்களது வாழ்க்கையில் வரும் ஒரு ஆணின் உறவு மட்டும் தான். அப்படி ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், காதலையும் கொட்டிக் கொடுக்கும் ஆண்களுக்கு, மூர்க்கத்தனம் நிறைந்த மற்றொரு பக்கமும் இருக்கிறது. காதல் நிறைந்த அவர்களின் ஒரு பக்கத்திற்காக அவர்களை விரும்பலாம் அல்லது மூர்க்கத்தனமான மற்றொரு பக்கத்திற்காக அவர்களை வெறுக்கலாம். ஆனால் எந்தப் பெண்ணாலும் அவர்களது வாழ்க்கையில் ஆண்களை முற்றிலுமாக புறக்கணிக்க முடியாது.

இப்படி காதலும், மூர்க்கத்தனமும் ஒரு சேர நிறைந்த ஆண்கள், தாங்கள் பெரிதும் விரும்பும் பெண்களுக்கே கூட தங்களுக்கே தெரியாமல் பலவகைகளில் கொடுமைகள் புரிவதில் வல்லவர்கள். அப்படி ஆண்கள், பெண்களுக்குச் செய்யக்கூடிய 10 கொடிய விஷயங்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம். இதில் கொடுமை என்னவென்றால் இந்த செயல்கள் எல்லாம் தவறுகளே அல்ல, மிக இயல்பானவை தான் என்று ஆண்கள் நினைப்பதுதான்!! சரி, அந்த கொடிய விஷயங்கள் என்னவென்று பார்ப்போமா!!!

மிகப்பெரும் தன்முனைப்புடன் செயல்படுதல் 

தெரியாத இடத்திற்கு போக வேண்டியிருந்தால், ஆண்கள் பெரும்பாலும் யாரிடமும் வழி கேட்க மாட்டார்கள். எவ்வளவு எரிபொருள், நேரம் வீணானாலும் தாங்களே கண்டுபிடிக்க வேண்டுமென அலைந்து கொண்டே இருப்பார்கள். ஆண்களின் தன்முனைப்பை (ego) மையப்படுத்திய செயல்பாடுகளுக்கு இது ஒன்றே மிகப்பெரிய உதாரணம். இத்தகைய தன்முனைப்பை ஆண்கள் நிச்சயம் காதலியிடம் கூட காண்பிப்பார்கள்.

குறிப்பிட்ட விசயங்களை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளல் 

கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கால்பந்து வீரர்களின் பெயர்களையும், அவர்களின் சாதனைகளையும் அட்சரம் பிசகாமல் நினைவில் வைத்துக் கொள்ள முடிந்தவர்கள், நெருக்கமானவர்களின் பிறந்த நாட்கள் மற்றும் ஆண்டு விழாக்களை நினைவில் வைத்துக் கொள்ளமாட்டார்கள். குறிப்பிட்ட விஷயங்களை மட்டும் மறக்கும் ஒரு வித்தியாசமான நோயால் அவர்கள் மூளைகள் அவஸ்தைப்படுகின்றன.


கடைக்கண்ணால் பார்த்தல் (குறிப்பாக மார்பகங்களை) 

ஆண்கள் அனைவருமே பெண்களின் மார்புகளை கடைக்கண்ணில் பார்க்கும் வழக்கமுடையவர்கள் என உலகெங்கிலும் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. ஆனால் அப்படி ஒரு பெண்ணைப் பார்த்து, அவர்கள் 'ஜொள்' வடிக்கும் போது தர்ம சங்கடத்திற்கு உள்ளாவது, அவர்கள் பார்க்கும் பெண் மட்டுமல்லாது, அவர்கள் அருகில் இருக்கும் பெண்ணும் தான்! காதலியுடன் வெளியில் செல்லும் தருணங்களில் கூட, ஆண்கள் பிற பெண்களை பார்க்காமல் விடுவதில்லை!

வெளிப்படையாகவே பொறாமைப்படுதல் 

அநேகமாக ஆண்கள், இந்த குணத்தை தங்கள் தாயிடமிருந்து தான் பெற்றிருக்க வேண்டும். பெண்கள் மிகுந்த பொறாமைக் குணம் உடையவர்கள் என குற்றம் சொல்லும் ஆண்கள், தங்கள் காதலி வேறொரு ஆணைப் பற்றி பேசினால் கூட உச்சக்கட்ட பொறாமை கொள்கிறார்கள்.


பாசாங்கில் பெருமை கொள்ளுதல் 

மிகவும் சுதந்திரமான மற்றுட்ம மிகவும் நவநாகரீகமான பெண்ணுடன் பழகுவதே ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும் என்றாலும், தங்கள் தாய்க்கு அறிமுகம் செய்யும் சமயங்களில் அடக்கமான பெண்களையே விரும்புவார்கள். ஊர் சுற்றும் போது நவநாகரீகமான உடைகளை அணிவதையும், வித்தியாசமான சிகையலங்காரத்தையும் விரும்பியவர்கள், திருமணத்தின் போது மட்டும் நேர்மாறான பெண்களைத் தேடுவது தான் ஆண்களின் மோசமான செயல்களிலேயே முதன்மையானது!

அளவுக்கு அதிகமான அக்கறை காட்டுதல் 

வீட்டை விட்டு வெளியே கால் வைத்ததிலிருந்து, "எங்கே இருக்கிறாய்?" என நச்சரித்துக் கொண்டே இருக்கும் தொலைபேசி அழைப்புகளை தான், அளவுக்கு அதிகமான அக்கறை என்கிறோம். ஆண்களின் இந்த அளவுக்கு அதிகமான அக்கறை பெண்களுக்கு ஒரு கட்டத்தில் எரிச்சலாக மாறிவிடுகிறது. பெண்களின் வாழ்க்கையில் ஆண்கள் வருவதற்கு முன்பும், இந்த உலகில் பெண்கள் கவனமாகத் தான் வாழ்ந்தார்கள் என்பதை ஆண்கள் உணருவதே கிடையாது. இதைப் படிக்கும் போதாவது சில ஆண்கள் திருந்தினால் சரி.

எல்லாம் வல்ல ஆணாக வலம் வருதல் 

உதவிகள் செய்ய முடிந்த ஆணாக இருப்பது நல்லது தான். அதற்காக "இந்த உலகில் என்னால் ஆகாத காரியமே கிடையாது" என்ற ரீதியில் அலைவது நன்மையை விட தீமையையே உருவாக்கும். குறிப்பாக தன்னால் குழாய்ப் பணியாளர், மின்னாளுனர், பொருளாதார வல்லுனர், ஆசாரி போன்றோரின் வேலைகளையெல்லாம் செய்ய முடியும் என நினைக்கும் போது கண்டிப்பாக தீமை தான்! ஏனெனில்

உணர்வுகளை உதாசீனப்படுத்துதல் 

பெண்கள் அதிகமாக உணர்ச்சிவசப்படுபவர்கள் என்றாலும், ஆண்களைப் போல் அல்லாது நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்துவரும் விஷயங்களை செய்வதில் வல்லவர்கள். பெண்களின் உணர்வுகளை கிண்டலடிப்பதை நிறுத்திவிட்டு, அதற்கு மதிப்பு கொடுக்க ஆரம்பித்தால், ஆண்கள் வாழ்வில் சிறப்பாக வாழ்வது நிச்சயம்.


நண்பனை வழிபடுதல் 

திருமணத்திற்குப் பிறகு, எதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்பதில் ஆண்களுக்கு ஏற்படும் குழப்பம், பெண்களை எரிச்சலடையச் செய்கிறது. ஏனெனில் தன்னுடன் தனியாக நேரம் செலவழிக்க விரும்பும் காதலியை நொந்து கொள்ளும் ஆண்கள், ரம்மியமான காதல் பொழுதுகளில் கூட நண்பர்களைச் சேர்த்துக் கொண்டு கூத்தடிப்பது நியாயம் தானா என்பதை ஆண்கள் யோசிக்க வேண்டும்.

உடலுறுவு சமயங்களில் காமப்பிசாசாக நடத்தல் 

உடலுறவின் போது ஆர்வத்துடன் ஒத்துழைக்கும் ஆணை பெண்களுக்குப் பிடிக்குமென்றாலும், பாலுணர்வைத் தூண்டும் படங்களைப் பார்த்து, அதில் காண்பிக்கப்படும் உடலுறவுக் காட்சிகளைப் போன்றே நிஜத்திலும் வேண்டும் என ஆண்கள் விரும்பும் போது, அது பெண்களுக்கு மிகுந்த சங்கடத்தையே தருகிறது. பெண்களும் விரும்பும் வண்ணம் உடலுறவு கொள்ளாமல், அவர்களை நிர்பந்தத்திற்கு உட்படுத்தி தோற்ற பின், ஒத்துழைக்கவில்லை என குற்றம் சாட்டுவதில் அர்த்தமில்லை.


Tuesday, July 2, 2013

அட!.. சொல் பேச்சுக் கேட்காத மனைவிகளை 'புட்டத்தில்' அடிக்க கிறிஸ்தவ அமைப்பு அட்வைஸ்!!

அட!.. சொல் பேச்சுக் கேட்காத மனைவிகளை 'புட்டத்தில்' அடிக்க கிறிஸ்தவ அமைப்பு அட்வைஸ்!!



ஏஞ்சலெஸ்: அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்தவ அமைப்பு ஒன்று, சொல் பேச்சு கேட்காத மனைவிகளை அவர்களின் புட்டத்தில் அடித்துத் திருத்துமாறு கணவர்மார்களுக்கு அறிவுரை கூறியுள்ளது. இது அங்கு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. புட்டத்தில் எதைக் கொண்டு அடிக்கலாம் என்பதை ஒரு லிஸ்ட்டாகவும் அந்த அமைப்பு தொகுத்து வழங்கியுள்ளது. பிரஷ், பெரிய மரக் கரண்டி ஆகியவை அந்த அமைப்பு பரிந்துரைத்துள்ள 'ஆயுதங்களில்' சிலவாகும். சொல் பேச்சுக் கேட்காத மனைவிகளை இப்படி அடித்து் திருத்தலாம் என்று பைபிளில் கூறியிருப்பதாகவும் அந்த அமைப்பு விளக்கம் தருகிறது.

கிறிஸ்தவ குடும்ப ஒழுங்கு அமைப்பு 

இந்த அமைப்பின் பெயர் கிறிஸ்தவ குடும்ப ஒழுங்கு அமைப்பு (Christian Domestic Discipline - CDD) என்பதாகும். இது ஏகப்பட்ட பரிந்துரைகளை, அறிவுரைகளை கிறிஸ்தவக் குடும்பங்களுக்கு தனது இணையதளம் மூலம் வழங்கி வருகிறது.

கிளின்ட் - செல்சியா 

இந்த அமைப்பை நடத்துவது கிளின்ட், செல்சியா தம்பதியர் ஆவர். இவர்கள் இதுதொடர்பாக ஒரு சிடியையும் வெளியிட்டுள்ளனர்.

கணவர்தான் தலைவன் 

இந்த அமைப்பின் இணையதளத்தில் இதுதொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது.. கணவர்தான் வீட்டுக்குத் தலைவன் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. பைபிளிலும் இப்படித்தான் சொல்லப்பட்டுள்ளது. எனவே தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த கணவருக்கு முழு அதிகாரம் உள்ளது.

சொல் பேச்சு கேட்காட்டி அடிங்க 

அதன்படி தனது மனைவி தனது சொல் பேச்சைக் கேட்காவிட்டால் அவர்களை கணவர் அடித்துத் திருத்தலாம்.

புட்டத்தில் அடிங்க 

மனைவியரை புட்டத்தில் அடித்துத் திருத்த கணவருக்கு உரிமை உண்டு. இதில் தவறில்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது.

எப்படி அடிக்கலாம்... 

அதற்கும் விளக்கம் இந்த சிடியில், மனைவியரை எப்படி அடிக்கலாம், எதை வைத்து அடிக்கலாம் என்பது குறித்தும் விளக்கம் தந்துள்ளனர் கிளின்ட் தம்பதியர்.

மடியில் படுக்க வைத்து 

மடியில் மனைவியை படுக்க வைத்துக் கொண்டு புட்டத்தில் அடிக்கலாமாம்.

படுக்கையில் படுக்க வைத்தும் அடிக்கலாம் படுக்கையில் படுக்கவைத்தும் மனைவியை புட்டத்தி்ல அடிக்கலாமாம்.

எதை வைத்து அடிக்கலாம்? 

பெரிய மரக் கரண்டி, தலை வாரஉதவும் பெரிய பிரஷ், சப்பாத்திக் கட்டை, வெறும் கை ஆகியவற்றைக் கொண்டு புட்டத்தில் அடிக்கலாமாம்.

டிரஸ்ஸோடும், டிரஸ் இல்லாமலும்... டிரஸ் அணிந்தபடியும் மனைவியை அடிக்கலாம் அல்லது டிரஸ்ஸைக் கழற்றி விட்டும் புட்டத்தில் அடிக்கலாமாம்..

ரொம்ப அடிக்காதீங்க 

அதேசமயம், இந்த அடியானது மென்மையாக இருக்க வேண்டும். அடிவாங்குபவரின் சம்மதத்துடன்தான் அடிக்க வேண்டும். கோபமாகவோ அல்லது வேகமாகவோ அடிக்கக் கூடாது என்றும் கிளின்ட் தம்பதி வலியுறுத்தியுள்ளது.

இதெல்லாம் ரொம்ப ஓவரப்பா... 

ஆனால் இப்படி கணவரிடம் புட்டத்தில் அடி வாங்கிய ஒரு பெண் கடும் கோபமாகி விவாகரத்து வரை போய் விட்டாராம். இதுகுறித்து அந்தப் பெண் கூறுகையில், அடி வாங்குகிறாயா, விவாகரத்து செய்கிறாயா என்று எனது கணவர் கேட்டபோது விவாகரத்தே மேல் என்று கூறி விட்டேன். இப்படி அடிக்கிற வேலையெல்லாம் என்கிட்ட ஆகாது என்றார் கோபமாக.

பைபிளில் அப்படியா சொல்லியுள்ளது...? 

இந்த சர்ச்சை குறித்து பிரையன் பிஷர் என்பவர் கூறுகையில், புதிய ஏற்பாட்டில், மனைவியானவர், கணவரின் தலைமையின் கீழ் வருவதாக தெளிவாக கூறப்பட்டுள்ளது. கணவருக்கு அடி பணிந்தவர் மனைவி என்றும் அதில் சொல்லப்பட்டுள்ளது. அதேசமயம், இப்படி கணவர் அடிக்கலாம் என்று அதில் கூறப்படவில்லை என்று விளக்கினார். அமெரிக்காவிலும் இ


Tuesday, June 25, 2013

''ரெண்டு பேரும் பிரியப் போறோம்.. தச்சு விட்ருங்க டாக்டர்''

''ரெண்டு பேரும் பிரியப் போறோம்.. தச்சு விட்ருங்க டாக்டர்''


கன்னித்தன்மை மீட்பு அறுவைச் சிகிச்சை இப்போது இந்தியாவில் அதிகரித்து வருகிறதாம். ஏராளமான இளம் பெண்கள் இந்த அறுவைச் சிகிச்சை தொடர்பாக டாக்டர்களையும், மருத்துவமனைகளையும் நாடி வருவது அதிகரித்துள்ளதாம்.

எல்லாவற்றுக்கும் இப்போது கத்தியை நாட ஆரம்பித்து விட்டார்கள் மக்கள். உடலின் எந்த ஒரு பாகத்தையும் நவீன அறுவைச் சிகிச்சை மூலம் சரி செய்ய முடியும் என்ற நிலை வந்து விட்டது. முகம் பிடிக்கலையா.. வேறு முகத்தையே மாற்றிக் கொள்ளும் அளவுக்கு நிலைமை போய் விட்டது. இந்த நிலையில் மேற்கத்திய நாடுகளில் பிரபலமாக உள்ள கன்னித்தன்மை மீட்பு அறுவைச் சிகிச்சை இப்போது இந்தியாவிலும் பரவலாக பிரபலமாகி வருகிறதாம். அகமதாபாத்தில் நடந்த கதையைக் கேளுங்கள்...

பிளாஸ்டிக் சர்ஜனை நாடிய பையனும், பெண்ணும்

அகமதாபாத்தைச் சேர்ந்த டாக்டர் ஹேமந்த் சரையா என்ற பிளாஸ்டிக் சர்ஜனிடம் ஒரு வாலிபனும், இளம் பெண்ணும் வந்தனர். அந்தப் பெண்ணை தனது காதலி என்று அந்தவாலிபர் அறிமுகப்படுத்தினார்.



ஒரு வருடம் உறவு 

தனது காதலியும், தானும் கடந்த ஒரு வருடமாக உடல் ரீதியான உறவில் ஈடுபட்டிருந்ததாகவும், தற்போது இருவரும் வேறு வேறு சாதி என்பதால் திருமணத்திற்கு சிக்கல் எழுந்துள்ளதாகவும், எனவே வேறு வழியில்லாமல் பிரிய முடிவெடுத்திருப்பதாகவும் கூறினார் அந்த வாலிபர்.

ஹைமன்பிளாஸ்டி செய்யனும் 

அப்போது டாக்டர், சரி இப்போது நான் எப்படி உதவ வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள் என்று டாக்டர் கேட்கவே, அதற்கு அந்த வாலிபர், எனது காதலிக்கு கன்னித்தன்மையை மீட்கும் ஹைமன்பிளாஸ்டி அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்றார்.

ஏன் ஹைமன் பிளாஸ்டி 

ஹைமன் பிளாஸ்டிஎன்பது பெண்கனின் கிழிபட்ட கன்னிச் சவ்வுக்குப் பதில் வேறு சவ்வை அறுவைச் சிகிச்சை மூலம் ஏற்படுத்துவதாகும். இதன் மூலம் அந்தப் பெண் கன்னி கழியாத பெண்ணாக மீண்டும் மாறி விடுவார். இதன் மூலம் அந்தப் பெண்ணை மணக்கும் கணவருக்கு தனது மனைவி கன்னி கழியாத பெண்தான் என்ற எண்ணம் ஏற்படும். இதற்காகத்தான் அந்த வாலிபர், தனது காதலிக்கு ஹைமன்பிளாஸ்டி அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டரிடம் கோரிக்கை வைத்தார்.

இதுதான் முதல் தடவை 

டாக்டர் ஹேமந்த் சரையா கூறுகையில், நான் அந்தப் பையனின் கருத்தை ஆமோதித்தேன், ஆதரவும் தெரிவித்தேன். காரணம், முதலிரவின்போது அந்தப் பெண்ணுக்கு கணவரால் தர்மசங்கடம் வந்து விடக் கூடாது என்பதற்காகவும், அந்தப் பெண்ணின் வாழ்க்கை கெட்டுப் போய் விடக் கூடாது என்பதற்காகவும். ஆனால் ஒரு காதலன் தனது காதலியைக் கூட்டிவந்து அவருக்கு ஹைமன் பிளாஸ்டி செய்து விடுமாறு கேட்டது என்னைப் பொறுத்தவரை இதுதான் முதல் தடவை என்று கருதுகிறேன் என்றார் டாக்டர் ஹேமந்த்.

நிறையப் பெண்கள் வருகிறார்கள் 

ஹேமந்த் மேலும் கூறுகையில், நிறையப் பெண்கள் ஹைமன்பிளாஸ்டி தொடர்பாக என்னிடம் ஆலோசனை கேட்க வருகிறார்கள். தங்களது தோழிகளுடன்தான் அனைவருமே வருவார்கள். ஆனால் காதலனுடன் வந்த முதல் பெண் இவர்தான்.

திருமணத்திற்கு முன்பு செக்ஸ் சகஜம் 

இப்போதெல்லாம் திருமணத்திற்கு முன்பே செக்ஸ் வைத்துக் கொள்வது சகஜமாகி வருகிறது. எனவே பெரும்பாலான ஆண்கள் இப்போதெல்லாம் தங்களது மனைவியர் கன்னித்தன்மையுடன் இருக்கிறார்களா என்பது குறித்துக் கவலைப்படுவதை விட்டு விட்டனர். மிகவும் சிறிய சதவீதத்திலானவர்கள் மட்டுமே அதை உன்னிப்பாக கவனிக்கின்றனர்.

நிறையப் பேர் நாடுகிறார்கள் 

திருமணத்திற்கு முன்பு உறவில் ஈடுபடும் பல பெண்கள், திருமணத்திற்கு முன்பாக ஹைமன்பிளாஸ்டி செய்து கொண்டு புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். இது சகஜமாகி வருகிறது. ஒருமுறை தனது தாயுடன் வந்திருந்த பெண், ஹைமன்பிளாஸ்டி குறித்து என்னிடம் ஆலோசனை கேட்டுச் சென்றார் என்றார்.

எப்படி செய்கிறார்கள் ஹைமன் பிளாஸ்டி...? 

வெஜைனா எனப்படும் பெண்ணின் பிறப்புறுப்பு சுவரிலிருந்து திசுக்களை எடுத்து, கிழிந்து போன கன்னிச் சவ்வுக்குப் பதில் தைத்து இணைப்பதே ஹைமன்பிளாஸ்டி ஆகும். இது ஒரிஜினல் கன்னிச் சவ்வு போலவே இருக்கும். உடலுறவில் ஈடுபடும்போது இது கிழியும்.


Friday, June 21, 2013

சிறந்த விந்தணு உற்பத்திக்கு இடையூறாக காணப்படும் காரணிகள்!

சிறந்த விந்தணு உற்பத்திக்கு இடையூறாக காணப்படும் காரணிகள்! 


தற்போதைய காலத்தில் மலட்டுத்தன்மையானது ஆண்களிடையே அதிகம் காணப்படுகிறது. இதற்கு ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, மன அழுத்தம் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கவழக்கங்கள் தான் காரணம். அதிலும் ஆண்களுக்கு விந்தணுவின் உற்பத்தி குறைவாக இருந்து, என்ன தான் சந்தோஷமான காதல் வாழ்க்கையில் ஈடுபட்டாலும், கர்ப்பமாவதில் பிரச்சனை ஏற்படும்.

அதுமட்டுமல்லாமல், போதிய உடலுறவு இல்லாமை மற்றும் அதிகப்படியான மன அழுத்தம் இருந்தாலும், அவை விந்தணுவின் உற்பத்திக்கு தடையை ஏற்படுத்தி, கருத்தரிப்பதில் பிரச்சனையை உண்டாக்கிவிடும். இதுப்போன்று விந்தணுவின் உற்பத்தியை குறைக்கும் வகையில் பல செயல்கள் உள்ளன. உதாரணமாக, கெட்ட பழக்கங்களான புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்றவை விந்தணுவின் உற்பத்திக்கு தடையை ஏற்படுத்துவதோடு, தரத்தையும் குறைத்துவிடும்.

அதுமட்டுமல்லாமல், நல்ல பழக்கமான குளியல் விஷயமும் விந்தணுவின் உற்பத்தியை குறைக்கும். அதிலும் குறிப்பாக ஆண்கள் மிகவும் சூடான நீரில் குளித்தால், அவை எப்படி உடல் வலியை குறைக்குமோ, அதேப் போன்று விந்தணுவின் உற்பத்தியையும் குறைக்கும். சரி, இப்போது விந்தணுவின் உற்பத்தியைக் குறைக்கும் செயல்கள் எவையென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து, அவற்றை தவிர்த்து வந்தால், விந்தணுவின் உற்பத்திக்கு தடை ஏற்படாமல் இருப்பதோடு, காதல் வாழ்க்கைக்கு ஏற்றவாறே அழகான ஒரு குழந்தையை பெற்றெடுக்கலாம்.

சுடுநீர் குளியல்

பெரும்பாலான ஆண்கள் உடல் வலி அதிகம் உள்ளது என்று சூடான நீரில் குளிப்பார்கள். அவ்வாறு அதிகப்படியான வெப்பம் உள்ள நீரில் குளித்தால், விந்தணுவின் தரம் குறைவதோடு, உற்பத்தியும் தடைபடும். எனவே குளிக்கும் போது வெதுவெதுப்பான நீரில் குளிப்பதே நல்லது.

உள்ளாடை

அணியும் உள்ளாடை மிகவும் இறுக்கமானதாக இருந்தாலும், ஆண் விதையானது வெப்பமாகி, விந்தணுவின் உற்பத்தியை குறைக்கும். எனவே எப்போது தளர்வாக இருக்கும் உள்ளாடையையே அணிய வேண்டும்.

மொபைல்

பொதுவாக ஆண்கள் மொபைலை பேண்ட் பாக்கெட்டில் வைப்பதால், மொபைலில் இருந்து வெளிவரும் கதிர்கள், விந்தணுவின் உற்பத்திக்கு இடையூறு ஏற்படுத்தி, அதன் உற்பத்தியின் அளவைக் குறைத்துவிடும். மேலும் ஆய்வு ஒன்றிலும், மொபைல் போனை அதிகம் பயன்படுத்தினாலும், விந்தணுவின் உற்பத்தி குறையும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

மன அழுத்தம்

மன அழுத்தம் உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. அதில் ஒன்று தான் விந்தணு உற்பத்தி குறைவு. சில சமயங்களில் இவை மலட்டுத்தன்மையை ஏற்படுத்திவிடும். எனவே இத்தகைய மன அழுத்தத்தைக் குறைக்க உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றை தினமும் மேற்கொள்ள வேண்டும்.

போதிய உடலுறவு இல்லாமை

உடலுறவில் ஈடுபடுவதன் மூலம் பல உடல் மற்றும் மனரீதியான பிரச்சனைகளை குணப்படுத்த முடியும். அதில் ஒரு பிரச்சனை தான் விந்தணு உற்பத்தி குறைவு. எனவே அவ்வப்போது உடலுறவு கொள்வதன் மூலம், மன அழுத்தம் குறைந்து, விந்தணுவின் உற்பத்தியும் அதிகரிக்கும்.

ஆல்கஹால்

ஆல்கஹால் அதிகம் பருகினால், அவை டெஸ்டோஸ்டிரோனின் அளவை குறைக்கும். இதனால் விந்தணுவின் உற்பத்தியும் குறையும். ஆகவே ஆல்கஹாலை அதிகம் பருகுவதை தவிர்க்க வேண்டும்.

புகைப்பிடித்தல்

சிகரெட்டில் உள்ள புகையிலையானது, விந்தணுவின் உற்பத்தியை குறைப்பதோடு, மலட்டுத்தன்மையை உண்டாக்கிவிடும். ஆகவே அழகான குழந்தை பெற வேண்டுமென்று நினைத்தால், சிகரெட் பிடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.

சோயா பொருட்கள்

ஆண்கள் சோயா பொருட்களை அதிகம் உட்கொண்டால், விந்தணுவின் உற்பத்திக்கு தடை ஏற்படும். ஏனெனில் அதில் உள்ள ஐசோஃப்ளேவோன்ஸ், விந்தணுவின் எண்ணிக்கை, தரம் மற்றும் உற்பத்தியை பாதிக்கும்.

டிவி பார்த்தல்

பெரும்பாலான ஆண்கள் டிவி பார்க்கும் போது, எண்ணெயில் பொரித்த உணவுப் பொருட்களான பஜ்ஜி, வடை, போண்டா, உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்றவற்றை நொறுக்கிக் கொண்டே பார்ப்பார்கள். இதனால் உடல் பருமன் அதிகரித்து, விந்தணுவின் உற்பத்தியும் குறையும். மேலும் ஆய்வு ஒன்றில், நொறுக்கி தீனி சாப்பிட்டுக் கொண்டே டிவி பார்க்கும் ஆண்களின் விந்தணு உற்பத்தியை விட, தினமும் டிவியை அதிகம் பார்க்காமல், உடற்பயிற்சி செய்யும் ஆண்களுக்கு விந்தணுவின் உற்பத்தி அதிகம் உள்ளதாகவும் சொல்கிறது.

லேப்டாப்

தற்போது லேப்டாப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. அதிலும் பெண்களை விட ஆண்கள் தான் அதிக அளவு லேப்டாப்பை பயன்படுத்துகிறார்கள். அவ்வாறு ஆண்கள் லேப்டாப் பயன்படுத்தும் போது, நீண்ட நேரம் மடியில் வைத்து பயன்படுத்தினால், அதிலிருந்து வெளிவரும் வெப்பமானது, விந்தணுவின் உற்பத்திக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். எனவே லேப்டாப் பயன்படுத்தும் போது, நீண்ட நேரம் மடியில் வைத்து வேலை செய்வதை தவிர்க்க வேண்டும்.

Friday, June 7, 2013

பெண்களுக்கு பந்தா இல்லாத ஆண்களை தான் மிகவும் பிடிக்கும்..!!!

பெண்களுக்கு பந்தா இல்லாத ஆண்களை தான் மிகவும் பிடிக்கும்..!!!



தாங்கள் எப்படி எல்லாம் இருந்தால் பெண்களுக்கு பிடிக்கும் என்று ஆண்களும் , தாங்கள் எப்படி எல்லாம் அழகாக காட்சி அளித்தால் வாலிப பட்டாளத்தை பின்னால் அலைய விடலாம் என்று பெண்களும் போட்டி போட்டுக்கொண்டு ஒருவருக்கொருவர் தங்களை அழகுபடுத்திக்கொள்வதில் ஈடுபடுவதாக தெரிவிக்கிறது ஒரு ஆராய்ச்சி. பல சுவாரஸ்யமான தகவல்களை கொண்ட அந்த ஆராய்ச்சி முடிவு பற்றி நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.

மனதை மயக்கும் சிவப்பு

பொதுவாகவே காதலர்களிடம் சென்று நீங்கள் காதலிப்பதற்கு என்ன காரணம் என்றால், நல்லகுணம், என்று பொய், மேல் பொய் சொல்வார்கள். ஆனால் அப்படி ஒன்றும் இல்லை காதல் வருவதற்கு அழகும், உடல் கூறும் தான் காரணம் என்று கூறும் ஆராய்ச்சிகள் ஒரு கட்டத்தில் சிவப்பு நிறத்தாலும் தான் பெரும்பாலும் செக்ஸ் உணர்ச்சி ஏற்பட்டு அதன் மூலம் காதல் வலையில் விழுகிறார்கள் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், பொதுவாக சிவப்பு கலரில் உடை அணியும் பெண்கள் கவர்ச்சியாக தெரிவார்கள் என்கின்றனர். காமம் இல்லாத காதல் இல்லை என்பார்கள். அதுவும் இந்த ஆராய்ச்சியின் முடிவும் சரியாகத்தான் இருக்கிறது.

உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை ஒரு பெண்ணை பார்த்த அடுத்த நிமிடத்திலேயே படம் எடுக்கிறது வாலிபர்களின் காமிரா கண்கள்…! கண்ணை பறிக்கிற சிவப்பு கலர் உடை அணிபவர்களுக்கு பாலுணர்வு தானாகவே வந்து விடுகிறது. சிவப்பு என்பது பெண்களை பகலிலும், இரவிலும் வசீகரிக்கும்ஒரு கலர் என்று தெரிவிக்கிறது அமெரிக்காவின் ரோசெஸ்டர் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள்.

ஆண்களை கவரும் பெண்கள்

பெண்களின் அழகுக்கு முதல் அழகு சேர்ப்பது கண்கள் தான். இதில் கண்களுக்கு மேக்கப் போடாத பெண்களை குறைந்த ஆண்களுக்கு மட்டுமே பிடிக்குமாம். அதுவும் கிராமபுறத்து வாலிபர்களுக்கு தான் இது போன்ற கண்கள் பிடிக்கும். ஆனால் நகரத்தில் வசிக்கும் வாலிபர்களுக்கு ஒவ்வொரு அழகு பிடிக்கிறது.

ஐ லைனர் போடும் பெண்கள் பெரும்பாலான இளைஞர்களை வசீகரிக்கின்றனர். அவர்களின் கண் அழகும், முகம், சிரிப்பு என ஒட்டுமொத்தமாக வாலிபர்களை கட்டிவைக்கிறது இது போன்ற அழகுடன் கண் மேக்கப் செய்தவுடன் மேலும் அழகு சேர்ந்து கொள்வதால் பெண்களின் அழகுக்கு எப்போதுமே நாங்கள் அடிமை தான் என்று கூறும் அளவுக்கு இளைஞர்கள் மாறிவிடுகின்றனர்.

இயற்கை அழகை ரசிக்கும் வாலிபர்கள்


ஆனால் இதே அளவுக்கு மேக்கப்போடும் பெண்களை வெறுக்கும் வாலிபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் என்ன தான் இருந்தாலும் பெண்களுக்கு இயற்கையான அழகே, தனிதான் என்று ரசிக்கின்றனர். இப்படி வேறுப்பட்டு இருந்தாலும் அனைவரையும் கவர்ந்திழுப்பது பெண்களின் கண்கள் தான் என்பது மற்றொரு விசேஷம்…! கண்ணுக்கு மை அழகு… கவிதைக்கு பொய் அழகு என்பது போல பெண்ணின் கண்ணுக்கு மேக்கப் அழகு தான் என்கிறார்கள் காதலில் விழாதவர்களும்.

முத்தம் சிந்தும் உதடுகள்


அடுத்து பெண்களின் அழகை நிர்ணயிப்பதில் முக்கிய பங்காக இருப்பது உதடுகள். ஆண்களை விட பெண்களின் உதடுக்கு எப்பவுமே தனி மவுசுதான். அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக இன்றைய காலகட்டத்தில் உதட்டிற்கு லிப்ஸ்டிக் போடாத பெண்களே இல்லை என்று கூறும் அளவுக்கு நாகரீகம் வளர்ந்து விட்டது. லிப்ஸ்டிக் போட்டுக் கொள்வதால் முகத்திற்கு பளிச்சென்ற தோற்றம் ஏற்படுகிறது. உதட்டில் ஈரப்பதத்தை தக்க வைக்கவும், வெய்யிலில் பாதுகாக்கவும் லிப்ஸ்டிக்கில் உள்ள மாய்சுரைசர் உதவுகிறது. இதே போல் உதடுகளுக்கு நிறம் கொடுக்கும் மற்றொரு பொருளாக லிப்கிளாஸ் உதவுகிறது.

உதட்டினை பளப்பளப்பாகவும், மிருதுவானதாகவும் இது காட்டும். இதை பெரும்பாலான இளைஞர்கள் ரசிக்கின்றனர். பெண்களின் அடுத்த அழகாக உருவெடுத்துள்ளது நகங்கள். பொதுவாக இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் நீண்ட நகங்கள் வளர்த்து வருகிறார்கள். பொதுவாகவே நகம் வளர்க்கும் பெண்களை ஆண்களுக்கு பிடிக்காது என்பது தான் பெண்களுக்கு அதிர்ச்சி தரும் விஷயம்.

பந்தா இல்லாத ஆண்கள்


சரி இனி ஆண்களைப்பற்றி சர்வே முடிவு என்ன கூறுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். ஆண்கள் அணியும் உடையின் வர்ணத்தில் சிவப்பு தூக்கலாக இருந்தாலே போதும், தன்னை அறியாமலே பெண்கள் திரும்பிப்பார்ப்பார்கள். சிவப்பு கலரில் பனியன், சட்டை போடும் ஆண்களை கவர்ச்சிகரமானவராக பெண்கள் உணர்கிறார்கள் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் பெண்களுக்கு பந்தா இல்லாத ஆண்களை தான் மிகவும் பிடிக்கும். எளிமையான, நகைச்சுவை உணர்வு, பேச்சு திறமை கொண்ட ஆண்களை தான் பெண்கள் வளைத்து வளைத்து காதலிக்கிறார்கள் என்கிறது சர்வே…! பெண்களை கவர ஆண்களுக்கான செலவு கம்மிதான். ஆனால் தமக்கு பின்னால் ஆண்களை சுற்ற வைக்க வேண்டும் என்றால் பெண்களுக்குத்தான் செலவு அதிகம் பிடிக்கும் என்கிறது தெரிவித்துள்ளது ஆராய்ச்சி முடிவு.

அதிக உடலுறவு சில சமயம் திடீா் மரணத்தை ஏற்படுத்தும்..!!

அதிக உடலுறவு சில சமயம் திடீா் மரணத்தை ஏற்படுத்தும்..!!



செக்ஸ் என்பது ஆரோக்கியத்தோடு தொடர்புடையது. அதே செக்ஸ்தான் உயிருக்கும் ஆபத்தாகிவிடுகிறது. உச்சபட்ச ஆர்கஸம் திடீர் மரணங்களைக் கூட ஏற்படுத்துமாம். எந்த மாதிரியான சமயங்களில் செக்ஸ் மரணங்கள் ஏற்படுகின்றன என்று பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் அதிக வயது வித்தியாசம் இருக்கும் பட்சத்தில் அவர்கள் உறவுகொள்ளும் போது அதுவே ஆபத்தாகி திடீர் மரணங்கள் ஏற்படும். இதயத்துடிப்பு அதிகரிக்குமாம், ரத்த அழுத்தம் கூடுவதோடு ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு திடீர் மரணங்கள் சம்பவிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

தாம்பத்ய உறவுக்கு முன்னதாக தம்பதியர் மது அருந்துவதும், புகைப்பதும் கூட ஆபத்தானது என்கின்றனர் நிபுணர்கள். அதேவேகத்தில் செக்ஸில் ஈடுபடுவது இதயம் தொடர்பான நோய்களை ஏற்படுத்துமாம். எனவே தேவையற்ற உற்சாக பானங்களை அருந்துவதை தவிர்க்கவும்.

ஒரே நாளில் அதிக முறை ஆர்கஸம் ஏற்படுவதும் ஆபத்து. இது மனரீதியான ஒரு அழுத்தத்தையும், மன உளைச்சளையும் ஏற்படுத்தும் ஓவர் செக்ஸ் மரணத்தையும் ஏற்படுத்தும்.

போதை பொருட்களை எடுத்துக்கொண்டு அதேவேகத்தில் உறவுக்கு துணையை கட்டாயப்படுத்துவது ஆபத்தாகிவிடும். போதையின் வேகத்தில் உறவின் போது வன்முறையான செயல்களில் ஈடுபடுவதும் திடீர் மரணம் சம்பவிக்க காரணமாகிறது.

ஹைபர்டென்சன், இதயம் தொடர்பான நோய்களை உடையவர்கள் அதிகமான அளவில் உறவில் ஈடுபட நேர்ந்தால் ரத்தம் வேகமாக பாய்ந்து உயிருக்கு ஆபத்தாகிவிடும்.

அதிக தூரம் பயணம் செய்துவிட்டு அதே வேகத்தோடு செக்ஸில் ஈடுபடுவதும் ஆபத்தானதாம். பயணக்களைப்பில் இருப்பவர்கள் கொஞ்சம் ரிலாக்ஸ் எடுத்துக்கொண்டு நன்றாக குளித்துவிட்டு பின்னர் தேவை எனில் உறவில் ஈடுபடலாம். இல்லையெனில் சந்தோசத்திற்காக ஆரம்பிக்கும் செயல் சங்கடத்தில் ஏன் மரணத்தில் கூட முடிந்துவிடும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

கல்யாணத்தை தள்ளிப்போடாதீங்க!

கல்யாணத்தை தள்ளிப்போடாதீங்க!



சாதித்த பிறகே திருமணம்’ என்பது இப்போதைய இளைஞர்களின் தாரக மந்திரமாகி வருகிறது. இப்படி கூறியே பலர் முப்பது, முப்பத்தைந்து வயது வரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.படிப்பு, நல்ல வேலை, பதவி உயர்வு, நல்ல சம்பளம் என்பதையே வாழ்வின் குறிக்கோளாக வைத்து ஓடிக் கொண்டிருக்கிறோம். இலக்கை அடைந்து திரும்பிப் பார்க்கையில் நம் கையில் அனைத்தும் இருக்கும்… இளமையைத் தவிர!

15 வயதிற்குள்ளாகவே, இளமைப்பருவத்தில் அடியெடுத்து வைத்து விடுகிறோம். ஆனால் 30, 35 வயதுவரை வாழ்க்கை வசதிக்காக உடல் தேவையை பூர்த்தி செய்யாமல் இயற்கைக்கு எதிராக வாழ முற்படுகிறோம்.

நம் நாட்டில் `செக்ஸ்` என்பது கெட்ட வார்த்தையாக பார்க்கப்படுகிறது. உடலுறவு பற்றி பேசுவது அசிங்கம். திருமணத்திற்கு முன்பு ஆணும், பெண்ணும் இணைவது கலாசார சீர்கேடு என சுழற்றும் சமூக சாட்டைக்கு பயந்து நமது உடலியக்க தேவைகளை உள்ளுக்குள் புதைத்துக் கொண்டு வாழ்கிறோம். தாமதமான திருமணம் உடல் ரீதியாக வும், உளவியல் ரீதியாகவும் கூட பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. தாமதமாக திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு குழந்தை பெற்றுக் கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது. கருத்தரிக்க தாமதம். அப்படியே கருத்தரித்தாலும் சுகப்பிரசவம் கேள்விக்குறி என்ற நிலை.

காலதாமதமாக திருமணமானவர்களுக்கே அதிகமாக சிசேரியன் பிரசவம் நடக்கிறது. பாட்டி காலத்திலும் அதற்கு முன்பும் வாழ்ந்தவர்கள் அறுவைச் சிகிச்சையை அறிந்த தில்லை. அவர்கள் ஆரோக்கியமான வயதில் திருமணம் செய்து கர்ப்பமடைந்தனர். எளிதாக குழந்தை பெற்றுக் கொண்டனர். அதிகமாக சுகப்பிரசவங்களே நடந்தன.

இன்று, இயந்திரங்கள் வேலைகளைச் செய்வதால் இளைய தலைமுறையினர் உடலு ழைப்பை உணர வாய்ப்பே இல்லாமல் போய் விட்டது. படிப்பு, வேலை, சொந்த காலில் நின்ற பிறகே இல்லறம் என்றெல்லாம் கூறி திருமணத்தை தாமதமாக செய்து கொள்கி றார்கள்.

வயது முதிர்வடையும்போது உடல் வளைந்து கொடுக்கும் தன்மையை இழக்கிறது. இடுப்பெலும்பு வளைந்து கொடுக்கும் வயதைத்தாண்டி திருமணம் செய்துகொள்ளும்போது அநேக பெண்களுக்கு `சிசேரியன்` அவசியமாகி விடுகிறது.

ஆண்கள், தாமதமாக திருமணம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தால் தவறான பழக்கம் உடையவர்களாகிறார்கள். அதனால் திருமண சமயத்தில் வீரியம் குறைந்து தந்தையாகும் தகுதியை பலர் இழக்கின்றனர்.

இயற்கை இச்சைகளை தீர்ப்பதற்காக செக்ஸ் புத்தகம், பலான படங்கள், இணைய தள தேடல் என மாற்று வழிகளில் இன்றைய இளைஞர்கள் பயணப்படும் பின்னணியில், தள்ளிப்போடப்படும் அவர்கள் திருமணம் இருக்கிறது. இதனால் தற்காலிக உணர்வுத் தேவைகளை முறைகேடாக அணுகப்போய், அதனால் எயிட்ஸ் அதிகரிப்பு, கள்ளக்காதல் போன்ற கலாசார சீரழிவும் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

அதற்காக இன்றைய காலத்தில் மீண்டும் 15 வயதிற்குள் பால்ய விவாகம் செய்வது சாத்தியமில்லை. ஆனால் இளம் பருவத்தில் திருமணம் செய்து வைக்கும் வழக்கத்திற்கு மாற முயற்சிக்கலாம். இன்றைய இளைய தலைமுறை கல்வியில் அதிக அக்கறை காட்டி வருகிறார்கள். நல்ல படிப்பு, அதற்கேற்ற வேலை, கைநிறைய சம்பளம் என்று ஒரு லட்சியத்தை மனதில் பதித்துக்கொண்டு அதை சாதித்தும் விடுகிறார்கள். இப்படிப்பட்டவர் கள் படிப்புக்கேற்ற வேலை கிடைத்ததும் அதற்கு மேலும் தள்ளிப்போடாமல் தாமதமின்றி திருமணம் செய்து கொள்வது அவசியம்.

இளம்வயதில் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளின் பெற்றோர் நல்ல ஆரோக்கிய மாக இருப்பார்கள். அதனால் பிறக்கப்போகும் தங்கள் பேரன், பேத்திகளை அவர்கள் தங்கள் பொறுப்பில் பார்த்துக் கொள்வார்கள். இதனால் தலையாய பிரச்சினையான குழந்தை வளர்ப்பது கூட தம்பதிகளுக்கு சாதாரண விஷயமாகி விடுகிறது. இந்த யதார்த் தம் புரிந்தால் இளம்வயதில் இல்லறமே நல்லறம் என்பது ஆணியடித்த மாதிரி மனதில் பதிவாகி விடும். ஆகவே படிப்பை முடித்ததும் `கையில வேலை…அப்பவே கல்யாணம்’ னு வாழ்க்கையில செட்டிலாகப்பாருங்க!

ஆண்களை பின்பக்கமாக கட்டி அணைத்தபடி படுத்துறங்க பெண்கள் விரும்புகின்றனராம்

ஆண்களை பின்பக்கமாக கட்டி அணைத்தபடி படுத்துறங்க பெண்கள் விரும்புகின்றனராம்


இன்றைக்கு ஏதாவது ஸ்பெசல் இருக்கா? இப்படி கணவர் மனைவியைப் பார்த்து கேட்டால் அன்றைக்கு இரவு வீட்ல விசேசம் என்று அர்த்தம். பாதம், முந்திரி போட்டு பாயசமோ, கேசரியோ செய்தால் நிச்சயம் விசேசம்தான் என்பதை புரிந்து கொள்வார்களாம் கணவர்கள்.

உணவில் மட்டுமல்ல தலையில் வைக்கும் பூவின் மூலம் கூட தங்களின் காதலை, தேவையை பெண்கள் உணர்த்துவார்களாம். வாசனை நிறைந்த மல்லி, முல்லை, சாதி மல்லி சூடினால் அன்றைக்கு இரவு படுக்கை அறையில் காதல் மழை இருக்கிறது என்று அர்த்தம். அதே சமயம் வாசமில்லாத கனகாம்பரம் சூடினாலோ, அல்லது பூக்கள் வைக்காமல் இருந்தாலே வேறு எதுவும் விசேசமில்லை பேசாமல் படுத்து தூங்குங்க என்று குறிப்பால் உணர்த்துவதில் பெண்கள் கில்லாடிகளாம்.

இதுபோன்ற சில பல சமாச்சாரங்களை சொல்லி காமசூத்திரக் கலையை குறிப்பால் உணர்த்தியுள்ளது ‘ஜர்னல் ஆப் செக்ஸ் ரிசர்ச்’. முன்குறிப்பு மட்டுமல்லாது உறவுக்கு முன்னும் பின்னும் தம்பதியர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றும் கிளு கிளு சமாச்சாரங்களை அள்ளித் தெளித்துள்ளது அந்த ஆய்வுப் புத்தகம்.

சலிக்க சலிக்க முத்தமழை


உறவின் தொடக்கத்தில் முன் விளையாட்டுக்கள் களை கட்டும். சலிக்க சலிக்க ( சலிக்குமா என்ன?) முத்தமழைதான். ஆனால் முடிந்த பின்னரோ துணையை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்கள். இதுவே பெண்களுக்கு உளவியல் ரீதியான சிக்கலை ஏற்படுத்திவிடுமாம். உறவின் முன்பு எப்படி துணையை தயார் படுத்துகிறோமோ அதேபோல உறவிற்குப் பின்னும் அன்பாய் தலை வருடி ஆறுதலாய் அணைத்தபடி படுக்கவேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

வெட்கத்தில் சிவக்கும் முகம்


இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 170 பேர் பங்கேற்றனர். உறவின் போது அவர்களின் தேவைகள் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. உறவின் முன் செக்ஸியான பேச்சு, முத்தம், போன்ற முன்விளையாட்டை விரும்புவதாக கூறியுள்ளனர். அதேபோல் உறவுக்கு பின் அன்பான அரவணைப்பை விரும்புவதாக கூறியுள்ளனர்.

மெதுவாய் வருடிக்கொடுக்க ஆசை


அதேபோல் உறவு முடிந்து, சோர்ந்து போய் படுத்திருக்கும் ஆண்களை பின்பக்கமாக கட்டி அணைத்தபடி படுத்துறங்க பெண்கள் விரும்புகின்றனராம். அதேபோல் உறவின் போது நடந்த ரொமான்ஸ் நிகழ்வுகளை கதோரம் கிசுகிசுப்பாய் பேச விரும்புகின்றனராம்.

காதல் வெளிப்படும் தருணம்


உறவின் தொடக்கத்தில் ஐ லவ் யூ கூறுவதைப்போல உறவு முடிந்த பின் அதற்கு நன்றி கூறும் விதமாக ஐ லவ் யூ சொல்லுங்களேன். அதுவே அடுத்த ரவுண்டுக்கு வழி ஏற்படுத்தி தரும். ஆனால் பெரும்பாலான ஆண்கள் உறவு முடிந்த உதறிவிட்டு வெளியேறத்தான் நினைக்கின்றனர். சட்டென்று குளிக்கபோகின்றனர். ஆனால் தம் அடிக்கப் போய்விடுகின்றனர். ஒரு சிலர் மட்டுமே மனைவியை பூவாய் தாங்கி அரவணைத்து நெற்றியில் முத்தமிட்டு, காதோரம் ஐ லவ் யூ சொல்கின்றனராம்.

தம்பதியரிடையேயான தாம்பத்ய உறவு என்பது உடலின் சங்கமம் மட்டுமல்ல அது இரு மனங்களின் சங்கமம் கூடத்தான். எனவேதான் மனமொத்து உறவில் ஈடுபடும் போது அது எண்ணற்ற ஹார்மோன்களை சுரக்கின்றன. இந்த ஹார்மோன் காதலின் ஆழத்தை அதிகரிக்கும் என்றும் அந்த ஆய்வு நூலில் தெரிவித்துள்ளது.