Friday, December 7, 2012

பில்லியனர்களுக்கு சொந்தமான உலகின் 8 தீவுகள்

பில்லியனர்களுக்கு சொந்தமான உலகின் 8 தீவுகள்



ஒரு தீவை சொந்தமாக வைத்திருப்பது என்பது பெரும்பாலனோரின் கனவுகளில் ஒன்று, அனால் அந்த கனவை நனவாக்க ஒரு சிலரால் மட்டுமே முடியும். சில அதிஉச்ச செல்வந்தர்கள் தீவை சொந்தமாக வைத்திருப்பது மாத்திரமின்றி அதனூடாக ஹோட்டல்கள் சுற்றுலாத்தலங்கள் அமைத்து உச்ச லாபகரமான தொழில்களையும் நடத்துகின்றனர்

கீழே தனியாருக்கு சொந்தமான (உலக கோடீஸ்வரர்களுக்கு) 8 தீவுகளை வகைப்படுத்தி உள்ளோம்

1.Lanai, Hawaii

 

Owner: Larry Ellison

Purchase price: $500 million to $600 million

In June, Oracle (ORCL) co-founder Ellison purchased Hawaii's sixth-largest island in what is considered to be one of the most expensive real estate deals in history.
Ellison acquired 98% of Lanai from David Murdock, the billionaire behind Dole Foods. The 141-square-mile island, known for its pineapple fields, is home to 3,000 people.

Tourists flock to Lanai for its two Four Seasons resorts, golf courses and luxury housing.

Ellison -- the world's sixth-wealthiest person and the third-richest American, according to Forbes -- owns the luxury resorts. The 2% of Lanai he doesn't control is owned by residents and the local government.

Murdock retains the right to develop a 200-megawatt wind-power project on northwestern Lanai. Those plans have faced stiff resistance from locals concerned that the operation will disturb archaeological sites and displace native birds.

Residents have been vocal in demanding that Ellison respect the island's history and artifacts as his own development plans unfold.



2.Necker Island, British Virgin Islands

Owner: Richard Branson

Estimated value: $100 million

In 1978, Virgin Group's Branson bought Necker Island in the British Virgin Islands for about 180,000 pounds (about $290,000 at today's conversion rate); the island is now worth an estimated $100 million.

The flamboyant British billionaire turned the 74-acre island into a luxury retreat in 1984, with Balinese-style houses maintained by a staff of 60. The resort can provide accommodations for up to 28 people, and individual rooms for a weeklong gateway can cost up to $35,000. Renting the entire island reportedly costs more than $50,000 a night.

The island also boasts more than 200 flamingos. And for a daily fee of $2,500, guests can go underwater on a three-person submarine called the Necker Nymph.

Branson and his wife, Joan, tied the knot on the exclusive island, as did Google (GOOG) co-founder Larry Page, who married Lucy Southworth there in 2007.

Necker Island made headlines last year when British actress Kate Winslet and members of Branson's family escaped injury in a major house fire caused by a lightning strike during a tropical storm.


3.St. Phillips Island, S.C.

Owner: Ted Turner

Purchase price: $2 million

Media mogul Turner, one of the largest private landholders in the United States, bought St. Phillips Island off the South Carolina coast in 1979, a year before he launched CNN.

The 5,512-acre island of marshes and woodlands was a perfect fit for Turner, who is known for buying land and restoring its natural habitat.

The purchase included a 298-acre landing area on neighboring St. Helena Island, which is inhabited by a group of Gullah descendants. The area was a communal refuge for this culturally distinct group of African-Americans -- who have maintained vestiges of African speech and customs -- and afforded them opportunities to hunt, fish and gather without restrictions. After a period of legal wrangling, Turner donated 68 acres of the formerly disputed property to the group in 2002.

St. Phillips Island remains private and under the watch of a caretaker.



4.Brecqhou, U.K.

Owners: David and Frederick Barclay

Purchase price: $4.3 million

The billionaire Barclay twins bought the property in the English Channel Islands in 1993. The British brothers' empire includes The Daily Telegraph newspaper and the Ritz hotel.

After buying Brecqhou, they transformed the 200-acre island by planting gardens and vineyards. It also features a village with a pub and chapel. About 190,000 trees, shrubs and flowers have been planted on the island, which is home to 2,000 animal species. The brothers also built a castle-like stone mansion with a helipad.

Brecqhou, 80 miles south of England, is the perfect getaway for the 77-year-old Barclay twins, who guard their privacy. The most recent photograph of the billionaire pair in circulation is from 2000, when they were knighted for their charitable work.

Starting this year, guests staying at one of the brothers' luxury hotels on neighboring Sark Island have been allowed to make day trips to Brecqhou's gardens. The twins have recently made headlines over legal disputes with the Sark government. They own several businesses on the neighboring island, including hotels and a construction company.



5.Allan Island, Wash.

Owner: Paul Allen

Estimated value: $13.5 million

The Microsoft (MSFT) co-founder and billionaire investor put Allan Island, which he bought in 1992, up for sale in August 2011 with an asking price of $13.5 million. The 292-acre island has been on and off the market since 2005, when the initial price was $25 million. To date, Allen hasn't found a buyer for the property. (Microsoft publishes MSN Money.)

The island, named for a Navy hero, is among the San Juan Islands in Puget Sound, off the coast of Washington state.

Allen reportedly bought the island initially to build a vacation getaway, but instead purchased land on nearby Lopez Island in 1996 to build the home. Allan Island remains mostly undeveloped, with just a caretaker's log cabin, a dock and an airstrip. The island has no electricity.




6. Robins Island, N.Y.

Owner: Louis Moore Bacon

Purchase price: $11 million

Wall Street financier Bacon bought the Long Island Sound property in a bankruptcy court auction in 1993.

Bacon has reportedly invested millions in restoring the nearly 450-acre island, including importing oak trees to preserve its natural habitat. When the hedge fund manager bought the island, he also gave $1.1 million to the Nature Conservancy to monitor Robins Island's rare and endangered species, which include Eastern mud turtles.

The island includes vacation homes for Bacon's family, as well as a helipad.

Bacon has stepped in to help preserve other undeveloped properties in New York, North Carolina and the Bahamas. He is slated in January to receive the National Audubon Society's Audubon Medal, an honor that previously has gone to Walt Disney and President Jimmy Carter, among others.




7. James Island, British Columbia

Owner: Craig McCaw

Estimated value: $75.1 million

Former telecom entrepreneur McCaw is looking to sell the island in the Haro Strait off the east coast of Vancouver Island. He bought the property 18 years ago and has since transformed it from a former explosives-plant site into an exclusive retreat.

McCaw is asking $75 million for the 780-acre island. He paid $19 million to acquire it a short time after he and his brothers sold McCaw Cellular Communications to AT&T (T) for $12.6 billion.

McCaw built a 5,000-square-foot main house on the island, as well as six guest cottages, a pool, yacht moorage, an airstrip and an 18-hole golf course designed by golf legend Jack Nicklaus. The grounds also house a library, gym and general store. Power lines are buried underground throughout the island, electric vehicles are used and smoking is banned.

The bursting of the dot-com bubble took a toll on McCaw's finances; his net worth fell to $2.7 billion from $7.7 billion, prompting him to first try to sell the island in 2001.



8.Sampson Cay, the Bahamas

Owner: John Malone

Estimated value: N/A

Liberty Media (LINTA) Chairman Malone overtook Ted Turner as the biggest private property owner in the United States last year when he acquired an additional 2.2 million acres of land.

He also owns Sampson Cay, in the Exuma chain of islands in the Bahamas. The 31-acre island is home to a marina and resort; a stay there can cost as much as $8,000 a week.

The media tycoon is one of several famous individuals to buy islands in the Exuma Cays, a 365-island archipelago. Other notable island owners include LVMH Moët Hennessy Louis Vuitton (LMVUY) head Bernard Arnault, magician David Copperfield and actor Johnny Depp.

இரவில் ஒளிரும் பூமி : நாசா (ஸ்பெஷல் வீடியோ)

இரவில் ஒளிரும் பூமி : நாசா (ஸ்பெஷல் வீடியோ)


Composite map of the world assembled from data acquired by the Suomi NPP satellite in April and October 2012.

நாசா விஞ்சானிகளால் இரவில் பூமியின் நிலை தத்வருபமாக ஆராயப்பட்டுள்ளது. NASA and National Oceanic and Atmospheric Administration (NOAA) satellite, என்பவை இணைந்து 2012 ஏப்ரல் மாதம் ஒன்பது நாட்களும்  அக்டோபர் மாதம் 13 நாட்களும் பூமியின் பல்வேறு மேற்பரப்புகளை படம் பிடித்து அனிமேசன் ஒலிப்பதிவை தயாரித்துள்ளனர்.



மேகங்கள் இன்றிய துல்லிய படங்கள் பூமியின் இயற்கையான மற்றும் மனிதனால் செயற்கையாக உருவாக்கப்  படைப்புகளால் இரவிலும் பூமி ஒளிர்வதை காட்டுகின்றது

This image of the continental United States at night is a composite assembled from data acquired by the Suomi NPP satellite in April and October 2012. The image was made possible by the satellite's "day-night band" of the Visible Infrared Imaging Radiometer Suite (VIIRS), which detects light in a range of wavelengths from green to near-infrared and uses filtering techniques to observe dim signals such as city lights, gas flares, auroras, wildfires and reflected moonlight.

On Oct. 13, 2012, the Visible Infrared Imaging Radiometer Suite (VIIRS) on the Suomi NPP satellite captured this nighttime view of the Nile River Valley and Delta.


ஆக்கத்தின் முழுவடிவத்தை ஆங்கிலத்தில் பார்வையிட ...

Scientists unveiled today an unprecedented new look at our planet at night. A global composite image, constructed using cloud-free night images from a new NASA and National Oceanic and Atmospheric Administration (NOAA) satellite, shows the glow of natural and human-built phenomena across the planet in greater detail than ever before.

Many satellites are equipped to look at Earth during the day, when they can observe our planet fully illuminated by the sun. With a new sensor aboard the NASA-NOAA Suomi National Polar-orbiting Partnership (NPP) satellite launched last year, scientists now can observe Earth's atmosphere and surface during nighttime hours.


The new sensor, the day-night band of the Visible Infrared Imaging Radiometer Suite (VIIRS), is sensitive enough to detect the nocturnal glow produced by Earth's atmosphere and the light from a single ship in the sea. Satellites in the U.S. Defense Meteorological Satellite Program have been making observations with low-light sensors for 40 years. But the VIIRS day-night band can better detect and resolve Earth's night lights.

The new, higher resolution composite image of Earth at night was released at a news conference at the American Geophysical Union meeting in San Francisco. This and other VIIRS day-night band images are providing researchers with valuable data for a wide variety of previously unseen or poorly seen events.

"For all the reasons that we need to see Earth during the day, we also need to see Earth at night," said Steve Miller, a researcher at NOAA's Colorado State University Cooperative Institute for Research in the Atmosphere. "Unlike humans, the Earth never sleeps."

The day-night band observed Hurricane Sandy, illuminated by moonlight, making landfall over New Jersey on the evening of Oct. 29. Night images showed the widespread power outages that left millions in darkness in the wake of the storm. With its night view, VIIRS is able to detect a more complete view of storms and other weather conditions, such as fog, that are difficult to discern with infrared, or thermal, sensors. Night is also when many types of clouds begin to form.

"It's like having three simultaneous low-light cameras operating at once and we pick the best of various cameras, depending on where we're looking in the scene," Miller said. The instrument can capture images on nights with or without moonlight, producing crisp views of Earth's atmosphere, land and ocean surfaces.

"The night is nowhere as dark as we might think," Miller said. And with the VIIRS day-night band helping scientists to tease out information from human and natural sources of nighttime light, "we don't have to be in the dark anymore, either."

"The remarkable day-night band images from Suomi NPP have impressed the scientific community and exceeded our pre-launch expectations," said James Gleason, Suomi NPP project scientist at NASA's Goddard Space Flight Center in Greenbelt, Md.








Thursday, December 6, 2012

கமலின் விஸ்வரூபம் தியேட்டர் ரிலீஸூக்கு 8 மணி நேரத்துக்கு முன் டி.வி.யில் ரிலீஸ்!

கமலின் விஸ்வரூபம் தியேட்டர் ரிலீஸூக்கு 8 மணி நேரத்துக்கு முன் டி.வி.யில் ரிலீஸ்!




விஸ்வரூபம் படம் தியேட்டர்களில் வெளியாவதற்கு 8 மணி நேரத்துக்கு முன் டி.வி.யில் ஒளிபரப்பாகும் என்பதே, இந்த நிமிடத்தில் உள்ள ஏற்பாடு என்று தெரியவருகிறது. இந்தப் படத்தை முதலில் டி.டி.எச். மூலம் டி.வி.யில் வெளியிடுவதில் உறுதியாக உள்ளார் கமலஹாஸன்.

நேற்று தயாரிப்பாளர் சங்கத்துக்கு சென்று தனது இந்த முடிவை மாற்றுவதற்கு இல்லை என்று அவர் தெரிவித்துவிட்டு, அதற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கிவிட்டார்.  இந்திய சினிமா வரலாற்றில் ஒரு மெகா படம் தியேட்டர்களுக்கு வரும் முன்பே டி.வி.க்கு வருவது இதுதான் முதல் முறை!

கிடைத்துள்ள தகவலின்படி, விஸ்வரூபம் படத்தை ஒளிபரப்பும் உரிமை, முக்கியமான டி.டி.எச். ஆபரேட்டருக்கு தரப்பட்டுள்ளது. இந்த பிரதான ஆபரேட்டர், மற்றய டி.டி.எச். நிறுவனங்களுடன் பேசி, படத்தை விற்கப் போகிறார். கிடைக்கும் வருவாயை விஸ்வரூபம் தயாரிப்பு தரப்பும், டி.டி.எச். நிறுவனமும் பகிர்ந்து கொள்வார்கள்.

பெரிய பட்ஜெட் படம் ஒன்றுக்கு இது ஒரு புதிய முயற்சி என்பதால், இப்படி வெளியிடுவதன் மூலம் விஸ்வரூபம் படத்துக்கு பெரிய அளவில் வருவாய் கிட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. படத்தை ஒரே நேரத்தில் பல லட்சம் பேர் பார்க்கும் வாய்ப்பும் உருவாகியுள்ளது. முக்கியமாக, திருட்டு டி.வி.டி. பிரச்னை ஆரம்பத்திலேயே ஒழிக்கப்பட்டுவிடும்.

டி.டி.எச்.சில் படம் வெளியாகி 8 மணி நேரம் கழித்து, உலகம் முழுவதும் திரையரங்குகளில் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளார் கமல். தற்போது, இந்தப் படத்துக்கு பெருமளவு தியேட்டர்கள் கிடைக்காத நிலையில், கிடைக்கும் தியேட்டர்களில் இதை வெளியிடப் போகிறாராம்.

நேற்று தயாரிப்பாளர் சங்கத்துக்கு வந்சென்ற கமல், “ஒரு படத்தின் வர்த்தகத்தை எப்படி செய்ய வேண்டும் என்ற உரிமை, அந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கே உண்டு” என்பதை அழுத்தமாகத் தெரிவித்திருக்கிறார். இந்த முயற்சி வெற்றி பெற்றால், மற்றைய தயாரிப்பாளர்களும் இந்த பார்முலாவை பின்பற்றக்கூடும்.

இது, தற்போதுள்ள முடிவு. சினிமா உலகில், எந்த முடிவு, எந்த நேரம் மாறும் என்பது அந்த பவர் ஸ்டாருக்கேகூட தெரியாது!

Wednesday, December 5, 2012

குறைந்த விலை கொண்ட 11 சத்தான உணவுகள்

குறைந்த விலை கொண்ட 11 சத்தான உணவுகள்


1.கொழுப்பு குறைந்த பால்



2.வற்றாளை கிழங்கு

3.முட்டை



4.ஓட்ஸ்




5. Black Tea (Xinhua)




6. Dried Cranberry (Xinhua) / உலர்ந்த குருதிநெல்லி




7.அவரை விதை




8.சலாது




9.மீன்



10. மாம்பழம்






11.பூ கோவா/ காலிஃப்ளவர் :



பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை...

பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை...


மனிதனில் எவனும் கடவுள் இல்லை, எந்த ஒரு மனிதன் தன்னை கடவுள் என்கிறானோ?அவன் மனிதனல்ல, விலங்கு என்பதை உணர வேண்டும்.

திரு.கமலஹாசனின் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். என்னும் திரைப்படத்தில் ஒரு வசனம் வரும்.கடவுள் இல்லை என்பவர்களையும் நம்பலாம்,கடவுள் உண்டு என்பவனையும் நம்லாம், நான் தான் கடவுள் என்பவனை நம்பவே கூடாது என்று. இவை கல்வெட்டு வார்த்தைகள். இதனை எல்லோரும் கவனத்தில் கொள்ள வேண்டும். எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. நான் ஒரு நாத்திகன். எனவே எந்த சாமியார்கள் மீதும் எனக்கு மதிப்பு கிடையாது. ஆனால், பொதுமக்களில் பலர் எத்தனை நிகழ்வுகளை கண்டாலும் இன்னும் திருந்தாமல் சாமியார்களை நம்பி மோசம் போகும் போது வேதனையாக உள்ளது. ஒழுக்கக்கேட்டின் மொத்த உருவமாக சாமியார்கள் திகழ்கின்றனர்.

தந்தை பெரியார் தனது மூச்சு உள்ளவரை, தமிழ்ச் சமுதாயத்திற்கு மானமும், அறிவும் உணர்த்த வேண்டும் என்பதற்காக உழைத்தார். எதையும் ஏன்? ஏதற்கு? எப்படி? ஏன்று கேட்கச் சொன்னார்.
தனது வாயில் வாழைப்பழத்தை மென்று, அப்பழத்தை தனது பக்தைக்கு அவளின் வாயில் வழங்கினால் குழந்தை பிறக்கும் என்ற மூட நம்பிக்கை இன்றும் தொடர்கின்றது. கோவை குப்பனூர் தாசன் கோவிந்தசாமியின் செய்தி படித்தேன்.
நம்மில் பலர் பகுத்தறிவை பயன்படுத்துவதே கிடையாது. சாமியார்கள் இரண்டே வகை தான், பிடிபட்ட சாமியார், பிடிபடாத சாமியார். அரசு புலனாய்வுத் துறையின் மூலம் தீவிரமாக கண்காணித்தால் பிடிபட்டு விடுவார்கள். கடவுள் இல்லை என்ற முடிவுக்கு வராவிட்டாலும்,மனிதனில் எவனும் கடவுள் இல்லை என்ற முடிவுக்கு உடன் வாருங்கள்.

பிரபல நடிகையுடன் காமலீலை புரியும் ஒரு காமுகனை சாமியார் என்று வழிபட்டு, அவனுக்கு சிலை வைத்து, ஆசிரமம் அமைத்து,அவனை பேச அழைத்து,கௌரவித்தது சில பெண்கள் கல்லூரிகள். சுpலர் அவனை தரிசிக்க எட்டாயிரம் ரூபாய் வரை செலுத்தி உள்ளனர். சிலர் சில இலட்சங்களையும் இழந்து உள்ளனர். இப்போது மக்களுக்கு விழிப்புணர்வு வந்து அவனது படத்தை செருப்பால் அடிப்பது, அவனது சிலையை தகர்ப்பது, ஆசிரமத்திற்கு தீ வைப்பது என்று கிளம்பி விட்டனர். இப்படிப்பட்ட அயோக்கியனின் அருளுரை என்று சில பத்திரிகைகளும் பிரசுரம் செய்து பணம் சேர்த்தன. பிரபல நடிகை பறக்கும் முத்தம் தருகிறார், சாமியார் நடிகையின் இடுப்பை கிள்ளுகிறான். பத்திரிகைகளில் புகைப்படங்கள் சாமியாரின் முகத்திரையைக் கிழித்தன.

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் வை வரிகள் இச்செயலிலும் நினைவிற்கு வந்தது. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத் தான் செய்வார்கள். மக்கள் தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
சில அடிவருடிகள் ஆரம்பித்து விடுவார்கள் பஜனையை. ஒரு சிலர் தவறு செய்ததற்காக எல்லா சாமியாரையும் குத்தம் சொல்ல முடியாது, சில நல்ல சாமியார்கள் இருக்கின்றனர் என்று. போலீஸில் மாட்டாத வரை அவர் நல்ல சாமி தான். மாட்டினால் அவரும் கெட்ட சாமி தான்.

தன்னைக் கடவுளாக கூறிக் கொள்ளும், காட்டிக் கொள்ளும் எந்த ஒரு மனிதனும்,அந்த போலி மனிதனை கடவுள் என்று நம்பி துதிக்கம் பிற மனிதர்களும் திருந்த வேண்டும். எந்த ஒரு மனிதனையும் கடவுளாகப் பார்க்கும் அவலத்திற்கு முடிவு கட்டுங்கள். நம் எதிர்காலம் பற்றிக் கூறி அவன் யார்? மாட்டிக் கொண்ட சாமியாருக்கு கடந்த வாரம் வரை தாம் மாட்டப் போகிறோம் என்பது தெரிந்து இருக்குமா? இருக்காது, தனது எதிர்காலத்தையே கணிக்க முடியாதவன், நம் எதிர்காலத்தை எப்படி கணிப்பான். சிலரை சிலகாலம் ஏமாற்றலாம், பலரை பலகாலம் ஏமாற்றலாம், ஆனால் எல்லோரையும் எல்லா காலமும் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது என்பதை உணர்ந்து இனியாவது திருந்துங்கள்.

தனியார் நிதி நிறுவனங்கள் மோசடி செய்கின்றனர் என்பதனை தெரிந்தே சிலர் ஏமாறுவதைப் போல, சாமியார்களின் மோசடி தொடர்கதையாக தொடர்ந்தும், இன்னும் ஏமாறும் ஏமாளிகள், கோமளிகள் முட்டாள்கள்.

ஆத்மாவை திற ஆனந்தம் பெருகட்டும் என்று தொடர் எழுதிய நித்யானந்தா ஆத்மா என்பது வெறும் உப்புமா என்று காமகளியாட்டத்தால் நிரூபித்து உள்ளார். இவருடைய எழுத்திற்கும், செயலுக்கும் எவ்வளவு வேறுபாடு யோசியுங்கள்.

உலகில் உள்ள உயிரினங்களில், மனித இனத்திற்கு மட்டுமே பகுத்தறிவு என்ற ஆறாவது அறிவு உள்ளது. அதைப்பயன்படுத்த தயக்கம் தேவை இல்லை. சாக்ரடீஸ் கூற்றுப்படி அவர் சொல்லி விட்டார், இவர் சொல்லி விட்டார் என்பதற்காக எதையும் நம்பாதீர்கள், சொல்வது யாராக இருந்தாலும், சொல்லிய சொல்லில் உண்மை உள்ளதா என்பது பற்றி உங்களது பகுத்தறிவில் ஆராயுங்கள்.

கணினி யுகத்திலும் காட்டுமிராண்டிகளைப் போல, சாமியார்களின் காலைக் கழுவுவது மண்டியிட்டு வணங்குவது, காணிக்கை கொட்டுவது என்று ஏமாறுவதை நிறுத்துங்கள், நித்தியானந்தா நித்தமும் ஆனந்தமாக இருந்துள்ள காமுகன், அவனைப் போய் சாமியாக வணங்கியதற்கு வெட்கப்பட வேண்டும்.

நான் கடவுள் என்று இனி எவன் சொன்னாலும் அவன் தலையில் கொட்டுங்கள், கொட்டிப் பாருங்கள் அவன் சக்தியற்றவன் என்பதை நீங்களே உணருவீர்கள். மூளைச் சலவை செய்து முட்டாளாக்கும் மூடக்கருத்திற்கு இனி செவி சாய்க்காதீர்கள். மனிதனாக வாழப்பழகுங்கள். உங்களிடம் உள்ள பகுத்தறிவை தயக்கமின்றி பயன்படுத்துங்கள். இனியும் எவனையும் சாமியார் என்று நம்பி மோசம் போகாதீர்கள்.

நன்றி : கவிஞர் இரா .இரவி

சித்திரவதையா அல்லது பயிற்சி முகாமா?

சித்திரவதையா அல்லது பயிற்சி முகாமா?


சீன நாட்டில் உள்ள மிருகத்தனமான ஜிம்னாஸ்டிக் உடற்பயிற்சி கூடங்களில் எதிர்கால ஒலிம்பிக் நட்சத்திரங்கள் தாக்கப்பட்டு பயிற்றுவிக்கப்படுகின்றனர். மேலேயுள்ள படத்தை பாருங்கள், அந்த பிஞ்சு குழந்தையின் வலி அதன் முகத்தில் தெரிகின்றது. ஒலிம்பிக் போட்டிக்காக அந்தக் குழந்தை அதன் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளரால் அதன் கால்கள் நெரிப்படுத்தப்படுகின்றது

இந்த பயிற்சி நுட்பங்கள் மேற்கத்தய நாடுகளின் கண்களில் தோன்றிய தீவிர வினாக்களுக்கு விடையளித்துள்ளன. 2012 ஒலிம்பிக்கில் எவ்வாறு சீன வீரர்கள் இலகுவாக வெற்றி பெற்றார்கள் என்ற வினாவுக்கு.



5 அல்லது 6 வயத்திற்கு உட்பட்ட குழந்தைகள் பயிற்சியின் போது முதுகின் பின்னால் கைகளால் தொங்கியவாறு இருப்புக் கம்பிகளை முறுக்கி பயிற்சி எடுக்கின்றனர்.

 
பயிற்சிக்காக வீரர்கள் குழந்தை பருவத்திலே இனம் காணப்பட்டு பயிட்சியளிக்க ஆரம்பிக்கப்படுகின்றனர். உலக நாடுகள் வரிசையில் சீனா மிருகத்தனமான பயிற்சிக் கூடமாக கருதப் படும் நிலையிலும் பெற்றோர் சிறுவயதிலே தமது குழந்தைகளை எதிர் கால நட்சத்திறமாவதட்காக பயிற்சிக்கு அனுப்பி வைத்து விடுகின்றனர்     











பயிற்சி எவ்வளவு கடுமையானது என்பதை அறிய கீழுள்ள படங்களை ஒன்றன் பின் ஒன்றாக அவதானியுங்கள் 
 
 







 
 

 

  







செவ்வாய் மண்ணில் 'கார்பன்' .. உயிரினம் இருந்திருக்க வாய்ப்பு?

செவ்வாய் மண்ணில் 'கார்பன்' .. உயிரினம் இருந்திருக்க வாய்ப்பு?





செவ்வாய் கிரக ஆராய்ச்சில் இன்னும் ஒரு முக்கிய திருப்பமாக அந்த கிரகத்தின் மண்ணில் கார்பன் இருப்பது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் ஒரு காலத்தில் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்திருக்கலாம் என்ற நம்பிக்கை வலுப்பட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்திற்கு நாசா அனுப்பியுள்ள கியூரியாசிட்டி விண்கலத்தின் ஆய்வின் மூலம் இது தெரிய வந்துள்ளது. இருப்பினும் இது ஆரம்ப கட்ட கண்டுபிடிப்புதான். இந்த ஆய்வை வைத்து அங்கு உயிரினங்கள் இருந்திருக்கலாம் என்ற முடிவுக்கு உறுதியாக வந்து விட முடியாது என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கியூரியாசிட்டி விண்கலமே நடத்திய மண் மாதிரி ஆய்வின்போது, மண்ணில் கார்பன் மூலக்கூறுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த கார்பன், உயிரினங்களின் உருவாக்கத்தை நிர்ணயிக்கும் கார்பனா அல்லது வேறு ஏதேனுமா என்பது குறித்து விரிவாக ஆராயப்பட வேண்டியுள்ளது. மேலும் இந்தக் கார்பன் எங்கிருந்து வந்தது என்பது குறித்தும் ஆராயப்பட வேண்டியுள்ளது.

ஒரு வேளை இந்த கார்பன், செவ்வாய் கிரக மண்ணிலேயே இயற்கையாகவே இருந்தது என்றால் நிச்சயம் உயிரினம் இருந்திருக்கலாம் என்ற நம்பிக்கைக்கு வர முடியும் என்றும் நாசா கூறுகிறது.

உயிரினம் வாழ மொத்தம் மூன்று விஷயங்கள் அவசியம். முதலில் தண்ணீர், சக்தி ஆதாரம் மற்றும் கார்பன். இது போக சல்பர், ஆக்சிஜன், பாஸ்பரஸ், நைட்ரஜன் ஆகியவையும் கூட தேவை.

கடந்த நான்கு மாதமாக செவ்வாய் கிரகத்தில் நிலை கொண்டுள்ள கியூரியாசிட்டி விண்கலம், பல்வேறு வகையான ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளது. அதில் முக்கியக் கண்டுபிடிப்பாக தற்போது கியூரியாசிட்டி போய் இறங்கியுள்ள பகுதியில் ஒரு காலத்தில் அபரிமிதமான தண்ணீர் இருந்தது என்பதுதான்.

மேலும் அங்குள்ள நீர்ப்படுகையில், தாதுக்களும் அடங்கியிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நல்ல தலைவலி, நாளைக்குப் பாத்துக்குவோமா... உறவைத் தவிர்க்க இப்படியும் 'டிரிக்'!

நல்ல தலைவலி, நாளைக்குப் பாத்துக்குவோமா... உறவைத் தவிர்க்க இப்படியும் 'டிரிக்'!


இந்தியா டுடே இதழும், நீல்சன் அமைப்பும் சேர்ந்து ஒரு செக்ஸ் சர்வே எடுத்துள்ளன. இந்தியாவின் நான்கு முக்கிய பெருநகரங்கள் மற்றும் 12 சிறிய நகரங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டதாம். அதில் கிடைத்துள்ள முடிவுகளை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய பெருநகரங்களிலும், ஹிஸ்ஸார், மொராதாபாத், கோடா, கோலாப்பூர், ஜாம்நகர், ரட்லம், சேலம், கோட்டயம், குண்டூர், அசன்சோல், பாலேஸ்வர், ஐஸ்வால் ஆகிய நகரங்களிலும் இந்த சர்வே நடத்தப்பட்டது.

இதில் பல சுவாரஸ்ய விஷயங்கள் தெரிய வந்துள்ளதாக இந்தியா டுடே கூறியுள்ளது. அதைப் பற்றி சுருக்கமாக பார்ப்போமா...

- மிஸோரம் தலைநகரான ஐஸ்வால் மக்கள்தான் செக்ஸ் வாழ்க்கையில் பெரும் திருப்தியுடன் உள்ளனராம். அதாவது 79 சதவீதம் பேருக்கு செக்ஸ் வாழ்க்கை சிறப்பாக இருக்கிறதாம்.

- ஐஸ்வாலில்தான் தங்களது பாய் பிரண்ட் மற்றும் கேர்ள் பிரண்டுடன் முதல் செக்ஸ் உறவை மேற்கொள்வோர் அதிகம் உள்ளனராம். மேலும் இந்த ஊரில்தான் லிவ் இன் உறவுகளும் அதிகமாக இருக்கிறதாம். அதேபோல பலருடன் உறவு வைத்துக் கொள்வதும் இங்கு ரொம்ப சாதாரணமாம்.

- மேற்கு வங்க மாநிலம் அசன்சோலில் மனைவியை மாற்றிக் கொள்வது சாதாரணமாக இருக்கிறதாம்.

- ரட்லம் நகரில் நிறையப் பேர் தங்களது பார்ட்னர்கள் டிரஸ் இல்லாமல் இருப்பதைப் பார்த்து ரசிக்கிறார்களாம். மேலும் டிரஸ்ஸைக் கழட்டச் சொல்லிப் பார்த்து ரசிப்பார்களாம்.

- சேலத்தில், செக்ஸ் உறவைத் தவிர்க்க விரும்புவோர் பெரும்பாலும் சொல்லும் காரணம் நல்ல தலைவலியா இருக்கு, நாளைக்குப் பார்த்துக்கலாமா என்பதுதானாம்.

- கோட்டயத்தில் 9 சதவீதம் பேர் உடலுறவின்போது செக்ஸ் என்ஹான்ஸர்களைப் பயன்படுத்துகிறார்களாம்.

- ரட்லம் நகரில் 11 சதவீதம் பேர் மூன்று பேருடன் உறவு வைத்துள்ளதாகவும், 14 சதவதீம் பேர் ஹோமோ செக்ஸ் ஓ.கே.தான் என்றும் கூறியுள்ளனர்.

- ஆந்திர மாநிலம் குண்டூரில், ஒருநாள் மட்டும் உறவு வைத்துக் கொள்வோர் மிக அதிகமாக உள்ளனராம். இந்த விஷயத்தில் இந்தியாவின் தலைநகரம் போல குண்டூர் இருக்கிறதாம்.

மார்ச்சில் நாடு முழுவதும் ஒரே கட்டணம

செல்போன் ரோமிங் கட்டணம் 3 மாதங்களில் ரத்தாகிறது




இன்னும் 3 மாதத்தில் நாடு முழுவதும் செல்போன்களுக்கான ரோமிங் கட்டணம் நீக்கப்படுகிறது. இதனால் நாடு முழுவதும் ஒரே கட்டணமாக இருக்கும்.

செல்போன்களை ஒரு மாநிலத்துக்கு உள்ளேயே பயன்படுத்தும்போது, அதற்கு கூடுதலாக எந்த கட்டணமும் வராது. ஆனால், ஒரு மாநிலத்தை விட்டு மற்றொரு மாநிலத்துக்கு செல்லும்போது, ரோமிங் என்ற பெயரில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதேபோல், வெளிமாநிலங்களில் இருக்கும்போது, சொந்த மாநிலத்தில் உள்ள எண்களுக்கு பேசும்போது, ரோமிங் அழைப்பு என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதை முழுமையாக நீக்க கடந்த மே மாதத்தில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ஆனால், எப்போது இருந்து இதை அமல்படுத்துவது என்று கால நிர்ணயம் செய்யப்படவில்லை. இந்நிலையில், தொலைத் தொடர்புத் துறை தற்போது விழித்துக் கொண்டுள்ளது. வரும் 3 மாதத்தில் ரோமிங் கட்டணத்தை நீக்க வேண்டும் என்று தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. ரோமிங் கட்டணத்தை நீக் கும்போது செய்யப்பட வேண்டிய தொழில்நுட்ப வசதி களை செய்து கொள்வதற்காகவே இந்த 3 மாத கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரோமிங் கட்டணத்தை நீக்கும்போது, தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு ஒரே லைசென்ஸ் வழங்க வேண்டிய சூழ்நிலையும் அமைச்சகத்துக்கு உள்ளது. தற்போதுள்ள கால அவகாசம் இதற்கு பயன்படுத்திக் கொள்ளப்படும் என்று அமைச்சகம் கூறியுள்ளது. ஆனால், ரோமிங் கட்டணத்தை நீக்க தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதை நீக்குவதால் தங்களுடைய வருவாய் பாதிக்கும் என்று அவை கூறியுள்ளன. தற்போது ரோமிங் கட்டணமாக போனுக்கு வரும் அழைப்புகளுக்கு ஸி1ம், வெளியே செல்லும் அழைப்புகளுக்கு ரூ.1.50ம், எஸ்.எம்.எஸ்.களுக்கு ரூ.1.50ம் சராசரியாக வசூலிக்கப்படுகின்றன.

ஆண்களுக்கு காசு பயம்.. பெண்களுக்கு வயசு பயம் : சீன சர்வேயில் சுவாரஸ்யம்

ஆண்களுக்கு காசு பயம்.. பெண்களுக்கு வயசு பயம் : சீன சர்வேயில் சுவாரஸ்யம்



காசு, பணம் சேர்ப்பதை நினைத்தால் பயமாக இருக்கிறது என்று சீனாவில் பெரும்பாலான ஆண்களும் வயதாவதை நினைத்தால்தான் பயமாக இருக்கிறது என பெண்களும் கூறியிருக்கின்றனர். ‘எதை பார்த்தால் பயப்படுவீர்கள்’ என்று சீனாவை சேர்ந்த பைடு ஷிடாவ் நிறுவனம் இணையதளம் மூலமாக ஒரு சர்வே நடத்தியது. அதில் தெரியவந்த தகவல்களை பீப்பிள்ஸ் டெய்லி நாளிதழ் வெளியிட்டுள்ளது. சர்வே ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளதாவது: பணத்தை பற்றிய பயம்தான் சீன ஆண்களுக்கு அதிகம் இருக்கிறது. ‘ஒழுங்காக வேலை, சம்பளம் கிடைக்காதோ.

என்னால் சம்பாதிக்க முடியாதோ. காசு, பணம் சேர்க்க முடியாதோ. எதிர்காலம் ரொம்ப சிரமமாக இருக்குமோ’ என்பதை நினைத்து பயப்படுவதாக அதிகபட்சமாக 29 லட்சம் ஆண்கள் கூறியுள்ளனர். ஒழுங்காக படிக்காதது, முறையாக மேற்படிப்பு படிக்காதது, படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காதது, பொருள் இழப்பு மற்றும் திருட்டு ஆகியவற்றை பற்றிய பயம், மற்றவர்களுடன் தன் வாழ்க்கையை ஒப்பிடுவது போன்றவையும் பயமாக இருப்பதாக பல ஆண்கள் குறிப்பிட்டுள்ளனர்.

உடல் தோற்றத்தை பொருத்தவரையில் தலை வழுக்கையாவது, தொப்பை விழுவது, ஆண்மை குறைபாடு ஆகியவற்றை குறிப்பிட்டுள்ளனர். பெண்களுக்கு தங்களது அழகை பற்றிய பயம்தான் அதிகமாக இருக்கிறது. வயதாகிவிடுமே என்றுதான் பெரும்பாலான பெண்கள் பயப்படுகின்றனர். இந்த கருத்தை அதிகபட்சமாக 27 லட்சம் பெண்கள் கூறியிருக்கின்றனர். முகத்தில் சுருக்கம் விழுவது, மார்பக அழகு குறைவது, இடுப்பு பெருத்துப்போவது ஆகியவை பெண்களின் இதர கவலைகள் மற்றும் பயம். தனியாக இருப்பது பயமாக இருக்கிறது என்று பெண்களைவிட ஆண்களே அதிகம் பேர் கூறியுள்ளனர். திருமணம் செய்துகொள்வது பயம் என்று 30 சதவீத ஆண்களும் 70 சதவீத பெண்களும் கூறியிருக்கின்றனர்.

தொழிற்சாலை கழிவுகளால் மாசுபட்டு வரும் புண்ணிய நதி

தொழிற்சாலை கழிவுகளால் மாசுபட்டு வரும் புண்ணிய நதி




தொழிற்சாலை கழிவுகளால் மாசுபட்டு வரும் யமுனை நதியை உயிர்பிக்க அரசு 200 மில்லியன் ரூபாய்கள் செலவழித்துள்ளது.
யமுனை ஆறு, வட இந்தியாவின் முக்கியமான ஆறுகளுள் ஒன்றாகும்.

உத்தராஞ்சல் மாநிலத்தில் இமய மலையில் அமைந்துள்ள யமுனோத்ரி என்ற பெயரில் தொடங்கும் இந்த ஆறு, டெல்லி, ஹரியானா ஆகிய மாநிலங்கள் வழியாக ஓடி உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் நகரில் கங்கை ஆற்றுடன் கலக்கிறது.

யமுனோத்ரியிலிருந்து அலகாபாத் வரை 1370 கிமீ தூரம் வரை ஓடுகிறது.

டெல்லி, மதுரா, ஆக்ரா ஆகிய நகரங்கள் யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ளன.

உலகப் பாரம்பரியச் சின்னங்களுள் ஒன்றான தாஜ் மஹால் யமுனையின் கரையில் அமைந்துள்ளது.

இதற்கிடையில் அப்பகுதியிலுள்ள பெரும்பாலான தொழிற்சாலை கழிவுகள் யமுனை ஆற்றில் பனிக்கட்டிகள் போன்ற நுரைகளாக காட்சியளிக்கிறது.

இந்நதியில் மக்கள் புண்ணிய ஆறு எனும் நம்பிக்கையால் நீராடி வருகின்றனர். அதிலும் சமீபத்தில் கடந்து சென்ற முழுப் பூரணை தினத்தில் கொண்டாடப்படும் கார்த்திகைப் பௌர்ணமி காரணமாக பல பக்தர்கள் அங்கு நீராடியும் நீச்சலடித்தும் உள்ளனர்.

மேலும் இப்பகுதிகளில் மீன்களோ அல்லது பிற கடல் வாழ் உயிரினங்களோ வாழத் தேவையான ஓக்ஸிஜன் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

600 மில்லியன் கலொன்ஸ் மாசுக்கள் நியூடெல்லியில் இருந்து மாத்திரம் ஒவ்வொரு வருடமும் யமுனையில் கலந்து வருகின்றது. இது இவர்கள் சுத்தப் படுத்த எத்தனித்துள்ள அளவை விட மிகக் கூடியது ஆகும்.

முன்னதாக இந்துக்களின் மிக முக்கிய புனித நதியான கங்கையில் புற்று நோயை உண்டாக்க கூடிய இரசாயனங்கள் கலந்திருப்பதாக, கடந்த ஒக்டோபர் மாதம் வெளியான ஒரு ஆய்வு தெரிவித்திருந்தது.