Monday, December 3, 2012

ரசாயனப் பொருட்களுடன் இலங்கை சென்ற கப்பல் கொள்ளையர்களால் மடக்கப்பட்டது

இலங்கைக்கு இரசாயனப் பொருட்கள் கொண்டு சென்ற கப்பல், கடற்கொள்ளையர்களினால் மடக்கிப் பிடிப்பு


சர்வதேச கடற்பரப்பில் வைத்து இலங்கைக்கு இரசாயனப் பொருட்களை கொண்டு சென்ற கப்பல் ஒன்றை சோமாலிய கடற் கொள்ளையர்கள் மடக்கிப் பிடித்துள்ளனர்.
இரசாயனப் பொருட்கள் ஏற்றிச் செல்லும் கப்பல்களை பாதுகாக்க விசேட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக இரசாயன ஆயுதங்கள் தொடர்பான தேசிய அதிகாரசபை தீர்மானித்துள்ளது.

சர்வதேச பொலிஸார் மற்றும் ஆசிய நாடுகளின் ஒத்துழைப்புடன் இவ்வாறு கடற்கொள்ளையர்களின் சவால்களை எதிர்நோக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரசபை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!