Friday, September 14, 2012

நரகத்தின் வாயில் இது தான்: பாருங்கள் !


நரகத்தின் வாயில் இது தான்: பாருங்கள் !


 

சொர்கத்தின் வாசல் படி, என்ற சொல்லைக் கேட்டிருப்பீர்கள். ஆனால் அது எங்கே இருக்கிறது என்று கேட்டால் யாருக்கும் தெரியாது. சொர்க்கம் என்றால் அது வானத்தில் அல்லது இந்திரலோகத்தில் இருப்பதாக பலரும் கூறுவார்கள். ஆனால் பூமியில் ஒரு நரகத்தின் வாசல் படி பலகாலமாக இருக்கிறதே யாராவது அறிவீர்களா ?



ஆம் இதனை ஆங்கிலேயர், நரகத்தின் வாசல் என்று அழைக்கிறார்கள். டேக்மேனிஸ்தான் (அக்பானிஸ்தானுக்கு அருகில் உள்ள நாடு) என்னும் நாட்டில் உள்ள கராக்கும் என்னும் பாலைவனத்தில் இந்த நரகத்தின் வாசல் காணப்படுகிறது.



40 ஆண்டுகளுக்கு முன்னர் ஆய்வாளர்களால் கண்டுபிடி க்கப்பட்டு ஆராய்ந்த போது இக் குழியினுள் மனிதனுக்கு பேராபத்தை உண்டாக்க‍ கூடிய இயற்கை எரிவாயு வெளியே றுவதை தடுக்கும் விதமாக இக்குழியில் தீ முட்டி னார்கள் ஆனால் இன்று வரை அக்குழியில் இயற்கை வாயு வெளியேற்றம் நிற்காத தால், குறித்த நெருப்பு எரிந்துகொண்டே இருக்கிறது. இக்குழி ”நரகத்தின் வாசல்” என சிறப்பு பெயரால் அழைக்கப்படுகிறது.

 

 

 

இந்த ஓட்டையின் ஆழத்தை எவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. காரணம் அதனுள் எரியும் நெருப்பு ! உலகில் உள்ள அதிசயங்களில் ஒன்றாக இதனை ஏன் இன்னும் இணைக்கவில்லை என்று நினைக்கும் அளவுக்கு , இது அமைந்துள்ளது.


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!