Monday, November 12, 2012

மைசூர் ராஜாவின் 200 ஆண்டு பழமையான சாரட் விரைவில் ஏலம்

மைசூர் ராஜாவின் 200 ஆண்டு பழமையான சாரட் விரைவில் ஏலம்






மைசூர் மகாராஜாவுக்கு சொந்தமான 200 ஆண்டுகள் பழமையான சாரட் வண்டி பிரிட்டனில் இந்த மாதம் 24ம் தேதி ஏலத்துக்கு வர உள்ளது. நுணுக்கமான வேலைப்பாடுகள் நிறைந்த இந்த சாரட் வண்டியை பிரிட்டன் மன்னர் குடும்பத்தினர் வரும் போது அவர்களுக்காக பயன்படுத்தப் பட்டுள்ளது. 1974ம் ஆண்டில் மகாராஜாவால் வழங்கப்பட்ட இந்த சாரட் வாகனம், ஆஸ்திரேலியாவில் அந்த ஆண்டே ஏலம் விடப்பட்டது. தற்போது இது ரூ.87 லட்சம் வரை விலை போகும் என தெரிகிறது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!