Monday, April 22, 2013

“மனித கம்ப்யூட்டர்” சகுந்தலா தேவி காலமானார்

“மனித கம்ப்யூட்டர்” சகுந்தலா தேவி காலமானார்




மனித கம்ப்யூட்டர் என புகழப்பட்ட கணித மேதை சகுந்தலா தேவி பெங்களூருவில் காலமானார்.
மனித கம்ப்யூட்டர் என கணித வல்லுனர்களால் புகழப்பட்டவர் கணித மேதை சகுந்தலா தேவி(வயது 80).

மிக சிக்கலான கணிதங்களுக்கு மின்னல் வேகத்தில் விடை அளிப்பதில் வல்லவர்.

இவரது கணித திறமைக்காக கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது.

இவை தவிர பன் வித் நம்பர்ஸ், அஸ்ட்ரலாஜி பார் யூ உள்ளிட்ட பிரபலமான பல கணித நூல்களை எழுதியுள்ளார்.

இந்நிலையில் பெங்களூருவில் வசித்து வந்த சகுந்தலா தேவி கடந்த சில நாட்களாகவே சுவாச கோளாறால் அவதிப்பட்டார்.

இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சகுந்தலா, நேற்று காலமானார்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!