Tuesday, April 16, 2013

கோயில் விவகாரம் ஐ.நா. கோர்ட்டில் 2 நாடுகள் வழக்கு

கோயில் விவகாரம் ஐ.நா. கோர்ட்டில் 2 நாடுகள் வழக்கு


கம்போடியா, தாய்லாந்து நாடுகளின் எல்லையில் பிரியா விகார் கோயில் அமைந்துள்ளன. இது யுனெஸ்கோவால் உலக புராதனப் பகுதியாக அறிவிக்கப்பட்ட நினைவுச் சின்னமாகும். இந்த கோயில் தங்களுக்குத்தான் சொந்தம் என்று இரு நாடுகளும் உரிமைக் கோரி வருகின்றன. இந்நிலையில், தங்களிடையே உள்ள பிரச்னையை தீர்த்துக் கொள்வதற்காக இரு நாடுகளும் தற்போது நெதர்லாந்தின் தி ஹாக் நகரில் உள்ள ஐ.நா.வின் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளன.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!